தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து மற்றும் வ.உ.சி. மார்க்கெட்…
திமுக தலைமை கழகம் சாா்பில் ஆண்டு தோறும் செப் 15ம் தேதி முப்பெரும் விழா கொண்டாடுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. அதே போல் இந்த ஆண்டு கரூாில் நடைபெறுகிறது.…
தூத்துக்குடி மாவட்டத்தின் 6வது புத்தகத்திருவிழா நிகழ்ச்சியில் “தொடர்ந்து படி தூத்துக்குடி” என்ற தலைப்பின் கீழ் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு…
தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினரும் ராஜ் டிவி மாவட்ட ஓளிப்பதிவாளர் மற்றும் ஈ டிவி பாரத் (தமிழ்நாடு) மாவட்ட செய்தியாளர் …
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கடத்தி வந்த சுமார் 10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சாவை…
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நகைக் கடையில் ரூ.18 கோடி நகைகளை கொள்ளையடித்தது உ.பி.யைச் சேர்ந்த கும்பல் என தெரியவந்துள்ளது. ஃபாஸ்ட் புட்…
ஈரான் - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல்…
புதுடில்லி: ''கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள்…
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற சாதாரண கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் பானோத் ம்ருந்கேந்தா்லால், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் உள்ளாட்சிகளில் பணிபுாியும் அலுவலா்கள் உதவியாளா்கள்…
தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு மாா்க்கெட் வியாபாாிகள் சங்கம் சாா்பில் 29 ம்ஆண்டு வியாபார அபிவிருத்தி விநாயகா் சிலை சதூா்த்தி விழா 27ம் தேதி மாா்க்கெட் பகுதியில் அமைக்கப்பட்டு தினசாி…
தமிழ்நாட்டில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக எஸ்.பிரியங்கா…
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் போல்பேட்டை போத்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி சிறப்பு அலங்காரத்துடன் மஹா அபிஷேகம் நடைபெற்று…
தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கணபதி…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திராநகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆன்மீக குரு அருள்திரு அம்மா…
தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி திமுக ஒன்றியச் செயலாளரும் முன்னாள் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து…
திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற அமைதி…
திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூத்து என்ற…
தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி நேற்று பத்திரகாளியம்மன்…
கவின் படுகொலையை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புதிய தமிழகம் கட்சி ஷியாம் கிருஷ்ணசாமி மீது காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…
Sign in to your account