தூத்துக்குடியில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் தூத்துக்குடி நலக்குடில் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம், நேற்று 06/07/25 அன்று தூத்துக்குடி அண்ணா நகர்…
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் காமராஜர் நகர் பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக அப்பகுதி பல நாட்களாக இருளில் மூழ்கி கிடைக்கிறது இதனை போர்க்கால அடிப்படையில் சீர்…
சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் கடந்துவிட்டது ஆனால் தமிழர்கள் இன்னும் ஆங்கிலேயர்களின் அடிமைகளாக தான் இருக்கிறார்கள் இன்று வரை இங்கிலாந்து நாட்டினுடைய பேண்ட் செட்டுகளை…
ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து தூத்துக்குடியில் கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சமூக…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களை…
30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் தமிழ்நாடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். 1995 முதல் தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும்…
தூத்துக்குடி திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்…
தூத்துக்குடி, ஜூலை, 1 தூத்துக்குடி. பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு…
தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில்கொடைவிழா கடந்த 24ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கி தினமும் இரவு பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று பல்வேறு அலங்காரங்களுடன்…
தூத்துக்குடி ஜூன் 30 தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லால் பொறுப்பேற்றார். அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பூங்கொத்து…
தூத்துக்குடி. தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா குலையன்கரிசலில் நடைபெற்றது. விழாவிற்கு காங்கிரஸ் தலைவர் வெள்ளக்கண் தலைமை…
சென்னை: நீலகிரி, கோவைக்கு இன்றும் (ஜூன் 25), நாளையும் (ஜூன் 26) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சென்னை வானிலை…
தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 9 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு: அதிகாரி…
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் 55பேரை…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்ற முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு வருகிற…
Sign in to your account