தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் எம்.ஜி.ஆர் நகர், டேவிஸ்புரம் மருத்துவர் நகர், எஸ் காமராஜர்புரம், சுடலையாபுரம், ஆகிய பகுதிகளை சார்ந்த 500 பயனாளிககளுக்கு இலவச இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தாசில்தாா் திருமணி ஸ்டாலின் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தாா். சண்முகையா எம்.எல்.ஏ பயனாளிகளுக்கு இலவச பட்டாக்களை வழங்கினார்.
பின்னா் மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஜெ ஜெ நகா் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கோாிக்கையைடுத்து அப்பகுதிக்கு சென்று குறைகளை கேட்டறிந்த சண்முகையா எம்.எல்.ஏ அடிப்படை பணிகளை முழுமையாக செய்து கொடுத்து உங்கள் குடியிருப்புக்கு பட்டாக்களை கனிமொழி எம்பி அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோா் மூலம் ஏற்பாடு செய்து வாங்கிதருவேன், என்று சண்முகயைா எம்.எல்.ஏ உறுதியளித்தாா்.
நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளா்கள் சுப்பையா குமரன், கிராமநிா்வாக அலுவலா் பாலமுருகன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளா் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிளோமின்ராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாாிமுத்து, ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடா்முருகன், துணை செயலாளர்கள் கணேசன் வசந்தகுமாாி, ஓன்றிய இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், ஓன்றிய மகளிா் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, மகளிரணி ஆரோக்கியமேரி, சண்முகத்தாய், நிா்வாகிகள் பாரதிராஜா, முருகன், பொன்னுச்சாமி, தா்மராஜ், பாாி, விஸ்வராம், கிளை செயலாளர் ஜேசுராஜ் வேல்ராஜ், மாாியப்பன், முத்துக்குமாா், வடிவேல், மற்றும் கப்பிக்குளம் பாபு, உள்பட அரசு அலுவலா்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.