ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் சமையல் மாஸ்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைதுசெய்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த குப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் பாரத் (36). கேட்டரிங் முடித்துள்ளார். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு…
தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து மற்றும் வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைச் செயலாளர்…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகே உள்ள…
கவின் படுகொலையை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புதிய தமிழகம் கட்சி ஷியாம் கிருஷ்ணசாமி மீது காவல்துறை 4 பிரிவுகளின் கீழ்…
நெல்லை: நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவினை, ஆய்வாளர் காசிப்பாண்டியன் மிரட்டியதாக வெளியான செய்திக்கு நெல்லை மாநகர காவல் துறை மறுப்பு தெரிவித்துளளது. ‘பாளையங்கோட்டை காவல்…
தயார் நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மாநகர பகுதியில் மழைகாலத்தில் தண்ணீர் தேங்காது யாரும் பயப்பட வேண்டாம், : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!! தூத்துக்குடி, ஜூலை, 31,…
தூத்துக்குடியில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த லாக்கப் மரண வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உட்பட 4 போலீசார் ஜாமீன் கோரிய மனுவை…
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நகைக் கடையில் ரூ.18 கோடி நகைகளை கொள்ளையடித்தது உ.பி.யைச் சேர்ந்த கும்பல் என தெரியவந்துள்ளது. ஃபாஸ்ட் புட் கடை வைப்பதாகக் கூறி 2 மாதங்களுக்கு…
ஓசூர்: ஓசூரில் வாகன சோதனையின்போது, காரில் கடத்தி வந்த 824 ஜெலட்டின் குச்சிகள், 550 டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.…
மதுரை: திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அஜித்குமார் மரண வழக்கில் நீதிமன்ற உத்தரவை முறையாக தமிழக அரசு…
Sign in to your account