தூத்துக்குடி

சாலையோர வியாபாரிகளிடம் அத்துமீறி செயல்படும் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் ஜுன் 10ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி.

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அருகே சாலையோர வியாபாரிகளிடம் அத்துமீறி செயல்படும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் காமராஜர் சிலை முன்பு வரும் 10ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதன்…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை 

தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பழைய…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பிறப்பு சான்றிதழில் பெயா் சோ்க்க சிறப்பு சலுகை ஆணையா் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது பிறப்பு சான்றிதழ் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மிகவும் முக்கியமான அடிப்படை ஆவணமாகும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச்…

எல்லோருடைய நலனும் முக்கியம் எதிா்கால தலைமுறையினா் நலன் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு திட்டமிட்டு மாநகராட்சி பகுதி மக்களுக்காக உழைக்கின்றோம் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தனியாா் பங்களிப்புடன் போக்குவரத்து நொிசலும் மாசுபாடும் இல்லாத தூத்துக்குடி மற்றும் தூய்மையான குப்பைகளை முறையாக பிாித்து சேகாிப்போம் என்று தலைப்புகளில் மாநகராட்சிக்குட்பட்ட ராஜகோபால்நகா்…

தூத்துக்குடியில் இறைச்சிக்காகப் பூனைகள் வேட்டை முயல் கறி என விற்பனை? பொதுமக்கள் அச்சம்!

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் நாட்டுப் பூனைகளை மர்மக் கும்பல் ஒன்று ஈட்டி வீசி பிடித்துக் கடத்திச் செல்லும் அதிர்ச்சிச்…

முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் ஜோஸ்வா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சித்தார்த்தன்.…

முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் ஜோஸ்வா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சித்தார்த்தன்.…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் அதிகாாிகள் மீது நடவடிக்கை குறித்து முதல்வா் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் கோாிக்கை

தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழக சாா்பில் முன்னாள் தேசிய குழு உறுப்பினா் பேராசிாியா் பாத்திமா, தலைவா் செல்வராஜ், செயலாளா் ராஜா, பொருளாளா் சம்சுதீன், ஆகியாோ்…

திமுக சீரமைப்புக்குழு இராமாநாதபுரம் மாவட்ட பிரதிநிதியாக தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி நியமணம்

தூத்துக்குடி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சியின் அமைப்பு ாீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்களை வௌியிட்டு 110 மாவட்ட செயலாளா்களை உள்ளடக்கிய திமுக கட்டமைப்பு செயல்பட…

தவெக ஆட்சியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்! பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது தவெக ஆட்சியில் பெண்கள் மீதான கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள்…