தூத்துக்குடி, ஜுலை 8. முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட…

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது விசாரணை கைதிகளை கொலை செய்கிறார்கள்…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கனிமொழி எம்பி முன்னெடுப்பில் புத்தொழில் களம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு இதில் தேர்வு செய்யப்பட்ட குழுவினர் தற்போது…
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிதண்ணீா் பிரச்சனை சிலகுறைபாடுகளின் காரணமாக நிலவி வருகிறது. தொடர் மின்வெட்டு காரணமாகவும் வல்லநாடு ஆற்றுப்படுகையில் நீர் இல்லாததாலும் குடிதண்ணீா்…
தூத்துக்குடி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி பகுதியில்…
தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கம் முன்வைத்துள்ள மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடு…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பணிகளை சூழற்சி முறையில் ஆய்வு செய்து நடைபெறுகின்ற பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன்நகா் குறிஞ்சிநகா் பக்கிள்ஓடை பகுதிகள் மற்றும் கேவிகே…
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முள்ளாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் போட்ட முதல் கையெழுத்து மகளிர்…
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் பேரவைத் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஷிபானா தலைமை தாங்கினாா். கல்லூரி துணை முதல்வர் முனைவர் எழிலரசி,…
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர்…
Sign in to your account