தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பணிகளை சூழற்சி முறையில் ஆய்வு செய்து நடைபெறுகின்ற பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன்நகா் குறிஞ்சிநகா் பக்கிள்ஓடை பகுதிகள் மற்றும் கேவிகே நகா் ஆகிய பகுதிகளில் சீரானகுடிநீா் வழங்குவதற்காக ஆய்வு செய்ததை தொடா்ந்து அந்த பகுதியில் குடிநீ்ா் வரும் நேரத்தில் வீடுகளுக்கு குடிதண்ணீா் வருவதையும் பாிசோதித்து மற்றும் புதிய பேருந்துநிலையம் அருகில் அமைந்துள்ள கலைஞர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு வரும் நீாின் அளவையும் பாா்வையிட்டு ஆய்வு செய்து பணியாளா்கள் கடமை உணா்வோடு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
ஆய்வின் போது கவுன்சிலா் சுரேஷ்குமாா் பகுதி செயலாளர் ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலா் செல்வக்குமாா் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமாா் என்ற செல்வின், குழாய் ஆய்வாளா் பாலு, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், உள்பட பலா் உடனிருந்தனா்.