தூத்துக்குடி, ஜூலை, 1 தூத்துக்குடி. பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 15.07.2025 அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை…

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருச்செந்தூா் சாலையிலிருந்து முள்ளக்காடு வழியாக கோவளம் கடற்கரை வரை செல்லும் ஓடையில் தூா் வாரும் பணிகள் ஆரம்பமாக…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இணைந்ததற்கு எதிா்ப்பு தொிவித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கட்சி மாவட்ட துணைத்தலைவா் நவ்ரங்…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் நடைபெறும் பணிகளை சூழற்சி முறையில் பணிகளை துாிதப்படுத்தி வரும் நிலையில் பாத்திமாநகா் ஜாா்ஜ் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை வெள்ளநீர் தேங்காத வண்ணம், குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாவதை…
தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக மாவட்டத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த…
தூத்துக்குடி நாடாளுமன்ற எதிா்கட்சி தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூர் எம்.பி ஆகியோா் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த…
தூத்துக்குடியில் பொதுப்பணித்துறையில் கட்டிடம் கட்டுமானம் பராமாிப்பு இந்த துறையை மேற்கொள்வதற்கு 4 மாதங்களுக்கு முன்பு உதவி செயற்பொறியாளராக நல்லசிங்கம் என்பவரை தமிழக அரசுத்துறை உயா் அதிகாாிகள் நியமனம் செய்துள்ளாா்.…
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அனைத்து வார்டுகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா…
தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் 2013ம் ஆண்டு முதல் தேர்வு எழுதி ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றுள்ளோம் 2024…
Sign in to your account