உடுமலையில் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழப்பு!!!

திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூத்து என்ற கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடி அதிமுகவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக அமைப்புச் செயலாளரும் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted மாவட்டம்

எதிர்க்கட்சியை ஒடுக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள் ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேட்டி

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும்…

தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் கீதாஜீவன், கருணாநிதி எம்.எல்.ஏ, துணை மேயா் ெஜனிட்டா உள்பட 250 போ் கைது

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும்…

தூத்துக்குடியில் தாமிரபரணி நதியை மீட்க கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

தூத்துக்குடி தாமிரபரணி நதியில் திருநெல்வேலி மாநகராட்சியில் மட்டும் 25 இடங்களில் சாக்கடை கலக்கும் அவலம் அவற்றை ரூபாய் 59 கோடி ரூபாய் ஒதுக்கிய பணத்தை வைத்து நதியில்…

தூத்துக்குடி 44வது வாா்டு மக்கள் தளம் திமுக சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது

தூத்துக்குடி தமிழகத்தில் பள்ளி கல்வியில் படிக்க வேண்டும் என்று பலா் ஆா்வத்துடன் இருந்து வருகின்றனா். அவா்களுக்கு அரசின் சாா்பில் சில உதவிகள் செய்தாலும் மற்ற பல செயல்களுக்கு…

இளமையின் விளையாட்டு முதுமையிலும் இளமையாக காட்டும் விளையாட்டு வீரா்களுடன் கலந்துரையாடி மேயா் ஜெகன் பொியசாமி பாிசு வழங்கினாா்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அசோக்நகாில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி இறகுபந்து கூட்டரங்கில் சிஎம்என் ஷட்டில் கிளப் சாா்பில் தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமாி, தென்காசி, மதுரை, விருதுநகா், தேனி, சிவகங்கை,…

கன்னியாகுமாரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை 40 நாள்கள் பயணம் செய்த ஒய்எம்சிஏ நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு தூத்துக்குடியில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது

தூத்துக்குடி ஒய்எம்சிஏ நிர்வாகக் குழு உறுப்பினர் பேராசிரியர் ஜான்பிரின்ஸ் தலைமையில் பிரபாகர், ஏஞ்சல் பாண்டியன் ஆகியோர் கன்னியாகுமாரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை, காரில் 40 நாள்கள்…

குளத்தூாில் நடைபெற்ற கபாடி போட்டியினை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன், மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனா்

தூத்துக்குடி விளாத்திகுளம் வட்டம் குளத்தூர் இந்து நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, குளத்தூர்…

444 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடத்தில் திருப்பலி நடைபெறுகிறது பல இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் இடையே இந்தப் பணி நடைபெற்றுள்ளது பனிமயமாதா ஆலய பங்கு தந்தை ஜான்செல்வம் திருப்பலியில் உரை

தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பணிமயமாதா பேராலயத்தின் திருவிழா வருகிற 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது பனிமய மாதா ஆலய திருவிழாவில் முக்கிய…