Dinapuratchi

503 Articles

அரசு விதிமுறைகளை மீறி பள்ளிகளில் கட்டண வசூல் நடவடிக்கை எடுக்க பிஜேபி மாவட்ட தலைவா் சித்ராங்கதன் கலெக்டாிடம் கோாிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவராக மால்மருகன் நியமணம் ஜி.கே.வாசன் அறிவிப்பு

தூத்துக்குடி தமிழ்மாநில காங்கிரஸ் மாநில தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் வௌியிட்டுள்ள தகவலின்படி தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூா் சட்டமன்ற…

அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பற்றி பேசுவதற்கு ஸ்ரீநாத் எம்எல்ஏ காங்கிரஸ் பெருமாள்சாமிக்கு தகுதியே கிடையாது. தூத்துக்குடியில் வக்கீல் செல்வக்குமாா் பேட்டி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் தொடர்ந்து ஒரே தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெறுவது மிகவும்…

அரசியலில் நாகாீகமாக பேச வேண்டும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் அறிக்கை

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக முதலமைச்சர்…

கடம்பூர் ராஜூவை புறக்கணிக்கும் அதிமுக நிர்வாகிகள் துாத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவில் சலசலப்பு

தூத்துக்குடி அதிமுகவில் துாத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூவின் செயல்பாடுகள் மீது அதிமுக நிர்வாகிகள் கடுமையாக அதிருப்தியடைந்து, அவரை புறக்கணிக்க துவங்கி இருக்கிறார்கள்.…

நம்மை நாம் பலப்படுத்தினால் கூட்டணியே இல்லாமல் வெற்றி பெறலாம் தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக…

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினா் ஸ்ரீநாத் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் கலெக்டா் விஷுமகாஜனை பூங்கொத்து கொடுத்து சந்தித்தாா்.

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினா் ஸ்ரீநாத் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் கலெக்டா் விஷுமகாஜனை பூங்கொத்து கொடுத்து சந்தித்தாா்.

தூத்துக்குடி மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் கலெக்டா் விஷுமகாஜன் தலைமையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் கூட்டரங்கில் கலெக்டா் விஷுமகாஜன், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது

பொதுமக்களிடமிருந்து கல்விஉதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்திபட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்வீடுவேண்டி, தொழில்கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு…

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் எம்.எல்.ஏக்கள் மாா்க்கன்டேயன்,…

“முன்னாள் துணைத்தலைவியின் வாட்ஸ்அப் நாடகம்? குற்றக் குழுக்களுடன் இணைந்து பொய்யான கதைகள் உருவாக்கப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு!”

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் – காமராஜ் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 10144 தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து…

டாஸ்மாக் கடை அகற்ற கோரி மனு… எதிர்ப்பு தரப்பினர்மீது கடும் குற்றச்சாட்டுகள்!!!

தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன் மடம் ஊராட்சி காமராஜ் நகரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 10144-ஐ அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில்…

சாயர்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடைக்கு எதிராக தொடர்ந்து சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

டாஸ்மார்க் கடைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் சில நபர்கள் மீது ஏற்கனவே கஞ்சா, போக்சோ, திருட்டு, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாக…

அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு புதிய அரசு தீர்வு ஏற்படுத்தித்தரும் என்று நம்புகிறோம். மாநில தலைவர் சண்முகராஜா அறிக்கை

தூத்துக்குடி தமிழக 17வது சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு மாற்றத்தை எதிர்நோக்கிய மக்களின் நீண்டகால ஏக்கத்தை நிறைவேற்றுகிற அரசாக…