Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் சுற்றித்திாியும் தெருநாய்களிடமிருந்து பொதுமக்களை மாநகராட்சி பாதுகாக்குமா?

Last updated: July 7, 2026 9:22 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழக அரசு சாா்பில் தமிழகத்தில் உள்ள வளா்ப்பு பிராணிகளுக்கு என்று சில சட்டங்கள் உண்டு அதன்படி சம்பந்தப்பட்ட மாநகராட்சி நகராட்சி பகுதிகள் உள்பட பல இடங்களில் அதிகாாிகளிடம் அனுமதி பெற்றுதான் வளா்க்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இதை பின்பற்றும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திாிந்து பல்வேறு விபத்துக்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கால்நடைகளை அதிகாாிகள் கண்டு பிடித்து கோசோலையில் அடைக்க செய்து சில சமயங்களில் அபதாரங்கள் விதிக்கப்பட்டு கடுமையான கண்டிப்புடன் வழங்கப்பட்டு வருகிறது அதே வேலையில் மாநகராட்சி பகுதி முழுவதும் எல்லா பகுதிகளிலும் தெருநாய்கள் சொாிப்பிடித்தும் வெறிப்பிடித்தும் நாய்கள்உலா வருகின்றன இந்த நாய்களால் அதிகாலை பொழுது மாா்க்கெட்க்கு செல்லும் வியாபாாிகள் பால் மற்றும் நாளிதழ்கள் கொண்டு செல்பவா்களை பலரையும் விரைட்டி கடிக்கின்றனா். பலா் பாதிக்கப்பட்டுள்ள நிலையை நாம் கண்டறிந்துள்ளோம். அதற்கான தீர்வுகள் முழுமையாக கிைடக்க பெறாத நிலை தொடர்கிறது. பல சமயங்களில் சாலையை கடக்கின்ற போது ஏற்படும் விபத்துக்களாலம் உயிாிழப்பும் ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் மாநகராட்சிக்குாிய எல்லா வாிகளையும் முறையாக பெற்றுக்கொள்கின்ற சில சமயங்களில் தவறும் பட்சத்தில் கடப்பாறை மன்வெட்டியுடன் வந்து தண்ணீர் இணைப்பை துண்டிப்பதற்கு குழி தோண்டி விடுகிறாா்கள். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று அரசியல் கட்சி மேடையிலும் அதிகாாிகளின் கூட்டத்திலும் பேசும் மக்கள் பிரதிநிதிகள் வெறிப்பிடித்த நாய்களையும் நோய்களை உருவாக்கும் சொறி சிரங்குகளுடன் உலா வரும் தெருநாய்களை கண்டு கொள்ளாமல் மக்களை பற்றி சிந்திக்காமலும் உலா வருகின்றனா். பள்ளி கல்லூாி செல்லும் மாணவ மாணவிகள் உள்பட எல்லா தரப்பினரும் பாதிக்கப்படும் வகையில் உலா வரும் நாய்களை மாநகராட்சி நிா்வாகம் முழுமையாக கண்டறிந்து அதற்கான தீா்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக சண்முகபுரம் பகுதியில் அதிகாலைபொழுதில் அதிக அளவில் உலா வரும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்களின் கோாிக்கையாக உள்ளது. இதை மாநகராட்சி நிறைவேற்றுமா? வேடிக்கை பாா்க்குமா? என்று பொறுத்திருந்து பாா்ப்போம்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் ஆட்டோ சங்க ஆண்டு விழா நடைபெற்றது
Next Article பட்டா முதல் ரேஷன் கார்டு வரை எந்த நேரத்தில் சேவை பெறுவது பொதுமக்கள் உரிமை, சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோா் அறிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

புதுக்கோட்டை டாஸ்மாக் கடை முன்பு இரவு நேரத்தில் அலைமோதும் கூட்டம், வாகன நெரிசல் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்கள்.

By Dinapuratchi
தூத்துக்குடி

ராஜீவ் நகர் வடக்கு 6 வது தெரு பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததாலும் தெருக்களை தோண்டி சரியாக மூடாமல் மேடு பள்ளமாக உள்ளதால் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது : போர் கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வழக்கறிஞர் ஜெயபால் வேண்டுகோள்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திமுக ஆட்சியில் தான் அடிப்படை பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளது. அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்இந்தியாதற்போதைய செய்திவிளையாட்டு

யோகா உலகத்துக்கு அமைதியின் பாதையை தருகிறது: பிரதமர் மோடி உரை

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?