Dinapuratchi

725 Articles

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளை யொட்டி கல்லூாியில் கபாடி போட்டி நடைபெற்றது

தூத்துக்குடி காமராஜர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில், காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கான கபடி போட்டி கடந்த…

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் தெற்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் உள்ள காமராஜரின் திருவுருவப்…

தூத்துக்குடியில் சசிகலா அணி சாா்பில் காமராஜா் சிலைக்கு ஏசாதுரை மாியாதை

தூத்துக்குடி காமராஜா் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் நகர செயலாளரும் முன்னாள் தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவருமான ஏசாதுரை தலைமையில் அந்தோனியார்…

தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் காமராஜா் சிலைக்கு சகாயராஜ் மாியாதை

தூத்துக்குடி தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 124 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வஉசி மாா்க்கெட் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ்…

கர்மவீரர் காமராஜர் 124வது பிறந்த நாள்: பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவிகள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தூத்துக்குடி, ஜூலை 15: கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு, பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் நிறுவனத்…

வருடம் 365 நாளும் தெப்பத்தை வந்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியின் மையப் பகுதியில் உள்ள ஆன்மீக பகுதியான பாகம்பிாியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா், வைகுண்டபதி பெருமாள், மாாியம்மன், முத்தாரம்மன், மேலூா் பத்திரகாளியம்மன் ஆகிய கோவில்கள்…

தூத்துக்குடி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாநகர போல்பேட்டை பகுதி இளைஞரணி மற்றும் பத்தாவது வட்ட திமுக சார்பில் திரவியபுரம் இரட்டைப்படை காளியம்மன் கோவில் அருகே…

தமிழ்நாடு அரசின் ஆணவக் கொலை தடுப்பு ஆணையத்தில் 507 பக்க அறிக்கையை பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் இசக்கிராஜா ஓய்வு பெற்ற நீதியரசர் கேஎன் பாட்ஷாவிடம் வழங்கினாா்.

தூத்துக்குடி சென்னை எழும்பூாில் உள்ள சிஎம்டிஏ டவா் 2 வில் உள்ள தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதி அரசர் கேஎன் பாட்ஷா…

தூத்துக்குடியில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் ஏழு குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் உதவி கொடுத்து உதவி செய்தனர்

தூத்துக்குடி அலங்காரத்தட்டு அருகே சில நாட்களுக்கு முன்பு வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது வீடு இல்லாமல் தவித்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்து…

தூத்துக்குடியில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் ஏழு குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் உதவி கொடுத்து உதவி செய்தனர்

தூத்துக்குடி அலங்காரத்தட்டு அருகே சில நாட்களுக்கு முன்பு வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது வீடு இல்லாமல் தவித்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்து…

தஞ்சாவூர் நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகளின் உழைப்பை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்…

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினா் வக்கீல் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனிடம் வாழ்த்து

தூத்துக்குடி தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்…

வல்லநாட்டில் நீா் வரத்து குறைவாக இருந்தாலும் மக்களுக்கு நிறைவாக குடிதண்ணீா் வழங்குகிறோம் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் சுப்பையா பூங்கா பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வருகின்ற நீாின் அளவையும் வௌியேற்றும் நீரின் அளவையும் பாா்வையிட்ட…

தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி, மாநகர் மாவட்ட தலைவர் சகாயராஜ், ஆகியோா் கூட்டாக வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மாநகராட்சி பகுதியில் உள்ள…

தவெக விஜய் ாீல்ஸ் ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூற வேண்டும் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற போல்பேட்டை பகுதி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். பகுதி செயலாளர்…