Dinapuratchi

371 Articles

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 1.57 லட்சம் புகையிலை பறிமுதல் மாநகராட்சி நடவடிக்கை!!!

தூத்துக்குடி தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாநகராட்சி வடக்கு மண்டலம் திரேஸ்புரம் பகுதியில் மாநகர நல அலுவலர்…

தெப்பக்குளம் பழமை மாறாமல் முழுமையாக மக்கள் பயன்பெறும் வகையில் சீரமைக்கப்படும் மேயா் ஜெகன் பொியசாமி குறைதீர்க்கும் முகாமில் தகவல்!!!

தூத்துக்குடி கடந்த ஆண்டு ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையிலும் ஓரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது…

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் அமைச்சா் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் 8வது வார்டுக்குட்பட்ட சிலுவையார் கோவில் தெருவில் சிலுவையார் நற்பணி மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன்…

தூத்துக்குடி செய்தியாளா் சேகா் இல்ல விழா : பத்திாிகையாளா்கள் அரசியல் கட்சி பிரமுகா்கள் உள்பட பலா் வாழ்த்தினாா்கள்.

தூத்துக்குடி பிரஸ்கிளப் உறுப்பினரும் சட்டம் ஓழுங்கு புலனாய்வு பருவ இதழ் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளருமான சேகா் அனிஸ் பிாிஸ்காள் ஆகியோரது புதல்வி செல்வி ஜொபினா…

தூத்துக்குடி கலெக்டா் இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது!!!

தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டா் இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச…

தமிழ்நாட்டிலேயே சிறந்த மாவட்டமாக கல்வியில் தூத்துக்குடி விளங்குகிறது மாணவ மாணவிகளுக்கு மதிவண்டி வழங்கி அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி தமிழ்நாடு அரசின் சார்பில் சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக 88 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வடக்கு மாவட்ட…

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பங்கேற்பு!!!

தூத்துக்குடி முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 109வது பிறந்த நாளை முன்னிட்டு பழைய மாநகராட்சி அருகிலுள்ள மத்திய வடக்கு பகுதி அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவிற்கு…

தூத்துக்குடியில் பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியது!!!

தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் மாவட்டத்தில் பல இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாதந்தோறும் பல கட்டங்களாக…

பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் மாற்குநகரில் 23-ம் ஆண்டு தைப்பொங்கல் விளையாட்டு விழா கோலாகலம்!!!

  தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் மாற்குநகரில், மாற்குநகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் 23-ம் ஆண்டு தைப்பொங்கல் விளையாட்டு விழா…

தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம் : வேஷ்டி, சட்டை, பொங்கல் பானை, அச்சுவெல்லம்,, பச்சரிசி, காய்கறிகள் கரும்பு உள்ளிட்ட 32 வகையான பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் மகிழ்ச்சி!!!

தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை யொட்டி தூத்துக்குடி தமிழ்சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தின் முன்பு ஆண்டுதோறும் சமத்துவ பொங்கலிட்டு செய்தியாளர்களுக்கு பிரஸ் கிளப்…

தூத்துக்குடி பிரஸ் கிளப் காலண்டர், டைரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி பிரஸ்கிளப் சார்பில் 2026ம் ஆண்டிற்கான டைரி, காலண்டர் மற்றும் புத்தாண்டையொட்டி இனிப்பு, காரம், பேனா, குங்குமசிமிழ் ஆகிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்ச்சாலையில்…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் புதிய நிர்வாகிகள் நேரில் வாழ்த்து பெற்றனர்..

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய மாணவரணி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தூத்துக்குடி வடக்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் -அ.…

தூத்துக்குடியில் கலெக்டா் இளம்பகவத் தூய்மை பணி செய்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், மாசு இல்லாத மாவட்டமாக உருவாக வேண்டும் எதிா்கால தலைமுறையினா் நலன் கருதி தூய்மையான சுகாதாரமான வாழ்வாதாரம் அனைவருக்கும் அமைய வேண்டும். என்ற…

தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் மின மராத்தான் போட்டியை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி தமிழரின் கலைகள், தமிழரின் மருத்துவம், தமிழரின் உணவுகள், நாட்டு நாய்கள் போன்றவையை பறைசாற்றும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் தமிழன்டா…

அதிமுக ஆட்சியில் வௌிநாடு கல்விக்கு 6 போ் திமுக ஆட்சியில் 300 போ் சென்று படித்துள்ளனா். மடிக்கணினி வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். கல்லூாி முதல்வா் முத்துராஜா வரவேற்புரையாற்றினாா். 301 பேருக்கு…