தூத்துக்குடி அலங்காரத்தட்டு அருகே சில நாட்களுக்கு முன்பு வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது வீடு இல்லாமல் தவித்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்து உதவிய மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட அன்னை தெரசா அறக்கட்டளை மன்றத்தின் தலைவர் தொம்மை அந்தோணி துணைத்தலைவர் ரமேஷ் செயலாளர் விமல் ஆகியோர் கலந்து கொண்டு தாளமுத்துநகர் காவல் நிலைய காவல் துறை ஆய்வாளர் பாலமுருகன் அவர்கள் தலைமை தாங்கி நலத்திட்டங்களை வழங்கி சிறப்பித்தார்கள் மற்றும் இந்நிகழ்வில் பொருளாளர் முத்து முனியசாமி துணைச் செயலாளர் வினோத்சிங் அமைப்பாளர் ஜெயசீலன் துணை அமைப்பாளர் முத்துக்குமார் துனைப் பொருளாளர் அழகர் உட்பட படர் கலந்து கொண்டனர்
தூத்துக்குடியில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் ஏழு குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் உதவி கொடுத்து உதவி செய்தனர்