தூத்துக்குடி, ஜுலை 8. முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட…

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் தினமும் காலையில் லோடு ஆட்டோ மூலம் தூய்மை பணியாளா்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகாிப்பது…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாநில–மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்ற இந்தக்…
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பிஜேபி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மருதம் புத்தூர் கிராமத்தில் பனைத் தொழிலாளி மணிகண்டன் என்பவர் கள் இறக்கியதாக சப்-இன்ஸ்பெக்டர் எசக்கி ராஜா சுட்டதில் இரண்டு கால்களிலும் மணிகண்டன்…
தூத்துக்குடி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 108 இடங்களில் வென்றுள்ளதோடு தற்போது காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளோடு…
தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு நினைவிடத்தில் பெரியசாமியின்…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் அண்ணா பேருந்து நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டு…
தூத்துக்குடி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் கானல் நீராகவே உள்ளது அதனை புதியதாக பொறுப்பேற்று இருக்கும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அவர்கள் நிறைவேற்றுவாரா என்று பாரதிய ஜனதா கட்சியின்…
தூத்துக்குடி மாநகராட்சி பூங்காக்களில் முத்துநகர், ரோச், எம்.ஜி.ஆர், ராஜாஜி ஆகிய நான்கு பூங்காக்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி ஒப்பந்த நிறுவனமான கிங்ஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பாக…
Sign in to your account