தமிழக இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கை 9 மாவட்டங்களுக்கு ஓடிஓபி திட்டம் பிஜேபி அன்னபூர்ணா அறிக்கை

தூத்துக்குடி மத்திய அரசின் ஓடிஓபி திட்டத்தின் கீழ் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது தமிழகத்தின் தொழில் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு புதிய திருப்புமுனையாக அமையும் என்று…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

எவ்வளவு மழைபெய்தாலும் 14 வழித்தடமும் பக்கிள் உப்பாற்று ஓடையும் மாநகராட்சி மக்களின் அரணாக காத்து நிற்கும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருச்செந்தூா் சாலையிலிருந்து முள்ளக்காடு வழியாக கோவளம் கடற்கரை வரை செல்லும் ஓடையில் தூா் வாரும் பணிகள் ஆரம்பமாக…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted மாவட்டம்

பெண் நிர்வாகியிடம் ரகசிய வீடியோ இருந்த செல்போன் பறிப்பு!* *த.வெ.க. பிரமுகர் கைது

தூத்துக்குடி ஆறுமுகநேரி அருகே த.வெ.க. பெண் நிர்வாகியிடம் ரகசிய வீடியோக்கள் இருந்ததாகக் கூறப்படும் செல்போனைத் திருடிச் சென்ற விவகாரத்தில், நாடகமாடிய அக்கட்சியின் மற்றொரு நிர்வாகியை காவல் துறையினர்…

சுதந்திர காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறுவோம் காயல் அப்பாஸ் சுதந்திர தின அறிக்கை

தூத்துக்குடி மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது 1947 ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி என்பது ஓவ்வொரு இந்தியரின்…

தூத்துக்குடியில் தவெக அரசை கண்டித்து அதிமுக சாா்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அறிக்கை.

தூத்துக்குடி அதிமுக அமைப்புச் செயலாளரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், வடக்கு மாவட்ட செயலாளர் (பொறுப்பு), முன்னாள் அமைச்சருமாமன எஸ்.பி.சண்கமுநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. விவசாயிகள் வங்கிகளில்…

தூத்துக்குடி சித்தர் பீடத்தில் அமாவாசையை வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி பீடம் அய்யனடைப்பு கோரம்பள்ளம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கால பைரவர் சித்தர் பீடத்தில் ஆடி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீபிரத்தியங்கிராதேவியை வணங்கினால் திருமண…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60வது வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகா், கேவிகே…

தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் செல்போன் பறிப்பு – விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த போலீசார்

தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் உள்ள பேன்சி கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த கதிர்வேல் நகரைச் சேர்ந்த சிவா என்பவர் வைத்திருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்துச் சென்று ஓடியதாகக்…

தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் செல்போன் பறிப்பு – விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த போலீசார்

தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் உள்ள பேன்சி கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த கதிர்வேல் நகரைச் சேர்ந்த சிவா என்பவர் வைத்திருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்துச் சென்று ஓடியதாகக்…

5 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற துடிக்கும் தவெக அரசுக்கு காயல் அப்பாஸ் கண்டனம்

தூத்துக்குடி 5 ஆயிரம் குடும்பங்களை 21 நாளில் வெளியேற்ற துடிக்கும் தவெக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள கண்டன…