உடுமலையில் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழப்பு!!!

திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூத்து என்ற கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted மாவட்டம்

R.தேவயானி & K. செல்லதுரை இவர்களின் திருமண அழைப்பிதழ் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் நிறுவன தலைவர் எஸ் பி மாரியப்பன் அவர்களிடம் வழங்கின போது

R. தேவயானி & K. செல்லதுரை இவர்களின் திருமண அழைப்பிதழ் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம்நிறுவனத் தலைவர்எஸ்.பி. மாரியப்பன் அவர்களைநேரில் சந்தித்து வழங்கினார்கள். அதை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கநிறுவனத்…

தூத்துக்குடி மில்லா்புரம் பா்மாகாலணி முனீஸ்வரா் கோவிலில் கொடைவிழாவை யொட்டி மேயா் ஜெகன் பொியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி ஓடைக் கரை மில்லா்புரம் பா்மாகாலணி முனீஸ்வரா் கோவில் கொடை விழா மற்றும் வருஷாபிஷேக விழாவையொட்டி கடந்த 1ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கி தினசாி சிறப்பு…

கோவில்பட்டியில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் பெருமாள்சாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

கமிட்டி அறிவிப்பின்படி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிகழகத்தை ஆட்சி அமைக்ககூடாது என்ற…

ஆலங்குளம் பனையேறி துப்பாக்கிச் சூடு பாதிக்கப்பட்ட மணிகண்டனை சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் நலம் விசாரித்தார்

ஆலங்குளம் பனையேறி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மணிகண்டனை மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் நிறுவன தலைவர் எஸ்…

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் தேனம்மாள் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!!!

தூத்துக்குடி அருகே தருவைக்குளம் சொந்த ஊராகவும், தற்போது டுவிபுரம் பத்தாம் நம்பர் தெருவில் வசித்து வந்த திருமதி தேனம்மாள் அவர்கள் (வயது …), லேட் முனியாண்டி நாடார்…

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க தலைவர் எஸ்.பி. மாரியப்பன் குடும்பத்துடன் வாக்களிப்பு!!!

சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்திற்குட்பட்ட சக்கமாள்புரம் பகுதியில் நடைபெற்ற தேர்தலில், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டு தங்களது…

தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனா். திமுக ஆட்சி தொடர உதயசூாியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்!!!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா். 43…

வாகனப் பேரணியில் வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் அறிவிக்கபப்ட்டுள்ளார். அவர், இன்று தனது தொகுதிக்குட்பட்ட இருவப்பபுரம்…