தூத்துக்குடி இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது
இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவராக மக்களுக்கு பல்வேறு பணி செய்து வருகிறேன் தூத்துக்குடி பீச் ரோடு ரோச் பூங்கா அருகாமை மீன் வலை ஆராய்ச்சி மையம் to படகு போக்குவரத்து வரைக்கும் பொதுமக்கள் பயன்பெறும் நடமேடை மேல்புறம் அமைத்துக் கொடுத்தார்கள் தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக அந்த நடைமேடை 20 அடி தூரத்துக்கு கான்கிரீட் மூலமாக ஒரு கம்பி அமைத்து பொதுமக்கள் அந்த கம்பியும் கான்கிரட்டும் கீழே விழாத அளவுக்கு அமைத்து கொடுத்தார்கள் தற்பொழுது மேல்புறம் பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக நடைமேடையும் அமைத்து கொடுத்தார்கள். பின்னர் கடலுக்குள் யாரும் இறங்கி விடக்கூடாது என்று கம்பி அமைக்கிறார்கள் அந்த கிரில் எந்த பிடி தரம் இல்லாமல் அமைக்கும் பட்சத்தில் மாநகராட்சிக்கு பல லட்சங்கள் இழப்பீடு ஆகிவிடும் மக்களின் வரிப்பணம் வீணாக்காமல் கீழ்ப்புறம் எப்படி அமைத்துக் கொடுத்தார்களோ அதே போல் கான்கிரீட் மூலமாக கிரில் அமைத்துக் கொடுத்தால் பொதுமக்கள் பணம் வீணாகாமல் தடுக்கலாம். மேலும் பொது மக்களும் அச்சமில்லாமல் நடை மேடையை பயன்படுத்துவார்கள். என்று அளித்துள்ள மனுவில் கூறியுள்ளாா்.