Dinapuratchi

934 Articles

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60வது வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட…

முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தவெக அன்று எதிா்ப்பு இன்று ஆதரவு, உப்பு தொழிலை அழிக்க இரண்டு கையால் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள்”- நாடா்கள் கூட்டமைப்பு கடும் தாக்கு

தூத்துக்குடி போல்பேட்டை 60 அடி சாலையில் உள்ள சான்றோர் குல கூட்டமைப்பு அலுவலகத்தில் வைத்து நாடார் அனைத்து அமைப்புகளின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது…

தூத்துக்குடியில் பட்டாசு மற்றும் சிலிகான் சீலண்ட் பசை கையாடல் முன்னாள் ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு தவெக வழக்கறிஞர் அமைப்பாளர் ஜேசுதாசையும் சிப்காட் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு

தூத்துக்குடி சோழா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் ஜான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 314 மற்றும் 316(2)-ன்…

தூத்துக்குடி மனித நேய ஜனநாயக கட்சி புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு

தூத்துக்குடி மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி ஆலோசனைபடி குமரன் நகரில் மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர்…

தூத்துக்குடி பைபாஸ் சாலைப் பணிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் –உரிய அனுமதி உள்ளதா? சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கேள்வி

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மடத்தூர் ஆர்ச் எதிரே பைபாஸ் சாலையில் நடைபெற்று…

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழாவில் நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் சொரூப…

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி ராகுல் காந்தியை குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்

தூத்துக்குடி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சென்னையில் நடைபெற்ற 10 நாட்கள் பயிற்சி முகாம் மாவட்ட தலைவா்களுக்கு நடைபெற்றது. நிறைவு விழாவில் நாடாளுமன்ற எதிா்கட்சி…

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் குடும்பத்துடன் ராகுல்காந்தியை குடும்பத்துடன் சந்தித்து வாழ்்த்து பெற்றாா்

தூத்துக்குடி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சென்னையில் நடைபெற்ற 10 நாட்கள் பயிற்சி முகாம் மாவட்ட தலைவா்களுக்கு நடைபெற்றது. நிறைவு விழாவில் நாடாளுமன்ற எதிா்கட்சி…

தூத்துக்குடி வளா்ச்சிக்கு கனிமொழி எம்பி, மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோருடன் இணைந்து வளர்ச்சிக்கு நானும் உதவதயார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி பேச்சு

தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா ஆலயத்தின் 444 வது திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி ெகாடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசாி பல்வேறு…

முத்தையாபுரத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பல்ல உப்பளங்களை அழித்து அமைப்பதற்கே எதிர்ப்பு– சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது முத்தையாபுரம் பகுதியில், உப்பளங்களை அகற்றி கப்பல் கட்டும் தளம்…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தொலைநோக்கு பாா்வையுடன் திட்டங்கள் தயாாிக்கப்பட்டு செயல்படுத்துகிறோம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60வது வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு தூாித படுத்தி வரும் நிலையில், கோக்கூா்…

பல கட்சிகள் மாறிய பச்சோந்தி நிர்மல்குமார் இனியாவது கண்ணியமாக பேச வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்…

தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்களுக்கு என்ன குறை இருந்தாலும் எப்போது வேண்டுமானால் என்னை நேரில் சந்திக்கலாம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் இருந்து வருகின்றன. இதில் பாதிக்கும் மேற்பட்ட வாா்டுகளுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது மீதி உள்ள…

தொகுதி அமைச்சரை சந்திக்க முடியாமல் தவிக்கும் தூத்துக்குடி மக்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஸ்ரீநாத்தை பொதுமக்கள் நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகள் மற்றும் அடிப்படை பிரச்சினைகளை தெரிவிக்க முடியாத நிலை…

தொகுதி அமைச்சரை சந்திக்க முடியாமல் தவிக்கும் தூத்துக்குடி மக்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஸ்ரீநாத்தை பொதுமக்கள் நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகள் மற்றும் அடிப்படை பிரச்சினைகளை தெரிவிக்க முடியாத நிலை…