தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் ஆணையா் ப்ாியங்கா துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.…
தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் புதிய ரயில் சேவைகள், ஆறுமுகநேரி ரயில் நிலையத்தில் பிட்…
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி…
தூத்துக்குடி பாரதீய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்டம் மேற்கு மண்டலம் சார்பில் மண்டல ஆலோசனைக் கூட்டம் மண்டல தலைவர் லிங்கசெல்வம் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில்,…
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஒன்பது அம்மா உணவகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகங்கள் ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவால்…
தூத்துக்குடி தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க ஜென்சி திமுக மீட்டப் என்ற இளைஞர்கள் ஏற்பாட்டில் எதிா்கால அரசியல் தற்போதைய…
தூத்துக்குடி மேலசண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 23ம் தேதி கால்நாட்டு விழாவுடன் ஆரம்பமானது. தினசாி அம்மனுக்கு, கும்மிப்பாட்டு பஜனையுடன்…
தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் அமைந்துள்ளது சிஎஸ்ஐ திருச்சபைக்கு சொந்தமான தூய இம்மானுவேல் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் குருவானவராக காலேப் மான்சிங் கடந்த…
தூத்துக்குடியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில், ஜெகன் பெரியசாமி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் ஏராளமான…
தூத்துக்குடி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை…
தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்த்த 12…
தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் சீரான குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குடிநீருக்காக…
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியருப்பதாவது இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்பது காங்கிரஸ் தலைவர்…
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த…
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கே.பி.தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் சுடலைமணி அவர்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் வீர மரணம் அடைந்துள்ளார்.…
Sign in to your account