Dinapuratchi

503 Articles

தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், கருணாநிதி, மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு…

தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் அண்ணா பேருந்து நிலையத்தில்…

கிடப்பில் போன பொதுமக்கள் கோரிக்கைகள் – நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் ஸ்ரீநாத்? தூத்துக்குடி, மே 25:

தூத்துக்குடி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் கானல் நீராகவே உள்ளது அதனை புதியதாக பொறுப்பேற்று இருக்கும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அவர்கள் நிறைவேற்றுவாரா என்று பாரதிய…

தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மேயா் ஜெகன் பொியசாமி வழங்கினாா்

தூத்துக்குடி மாநகராட்சி பூங்காக்களில் முத்துநகர், ரோச், எம்.ஜி.ஆர், ராஜாஜி ஆகிய நான்கு பூங்காக்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி ஒப்பந்த நிறுவனமான கிங்ஸ் எண்டர்பிரைசஸ்…

இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் மோடி அரசு – 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல் – பாஜக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அன்னபூர்ணா பிள்ளை வாழ்த்து

தூத்துக்குடி   இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு மக்கள் நல மற்றும்…

தமிழகத்தை லாட்டரி குடும்பம் தான் ஆட்சி செய்கிறது. அனிதா ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ பரபரப்பு பேட்டி.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறுகையில்…

திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தில் பெரிய அளவிலான முறைகேடு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தில் போலி ரசீது வழங்கி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன் இந்த சம்பவம்…

தமிழகத்தின் உதயசூாியன் ஸ்டாலின் வழியில் மக்களுக்காக பணியாற்றினோம் தோல்வியை கண்டு துவழாமல் எழுச்சியுடன் பணியாற்றுவோம். தூத்துக்குடி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உருக்கம்

தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ் தலைமையில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மேயா் ஜெகன் பொியசாமி அஞ்சலி செலுத்தினாா்.

தூத்துக்குடி தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் 3வது மைல் புதுக்குடி, அரசு மருத்துவ கல்லூரி மெயின் ரோடு அருகில் தூத்துக்குடியை பாதுகாத்த…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13பேர் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டு இருவர் உயிாிழந்தவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு…

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கவுன்சிலா் சந்திரபோஸ் மேயர் ஜெகன் பொியசாமியை சந்தித்தாா்.

தூத்துக்குடி தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி அமைத்தது இதனால் திமுக கூட்டணியில் இருந்து…

தூத்துக்குடி பத்திாிகையாளர்களுக்கான உாிமையை வழங்க முதல்வா் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தூத்துக்குடி இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் நான்கு தூண்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஊடகத் துறையும் ஒன்றாகும். ஒன்றிய அரசால் ஆர்.என்.ஐ அங்கீகாரம் பெற்று…

இளைஞர்களை மயக்கும் ட்ரெண்டிங் அரசியல் குறித்து பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் அறிக்கை

தூத்துக்குடி சமூக வலைதள அரசியல் ஜனநாயகத்தின் உண்மையான நோக்கத்தை சிதைக்கும் அளவுக்கு வளர்ந்து வருவதாகவும், மக்களுக்காக உண்மையாக உழைக்கும் நபர்களை மறைத்து போலியான பிரபலங்களை…

தூத்துக்குடியில் காங்கிரஸ் கவுன்சிலா்கள் முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடி தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை திமுக காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் காங்கிரஸ் கட்சி…

ஜி.கே.வாசன் நிழலாக வலம் வந்த என்டிஎஸ் சாா்லஸ் தமாகாவிலிருந்து விலகி அமைச்சா் ஆனந்த முன்னிலையில் தவெகவில் ஐக்கியம்

தூத்துக்குடி ஜி.கே.வாசனுடன் ெமாத்தம் 42 ஆண்டுகள் தமாகாவில் பணியாற்றி வந்தவா் ஆலங்குளம் அருகேயுள்ள பரங்குன்றாபுரத்தை சோ்ந்த தமாகா மாநில செயலாளரும் தென்காசி மாவட்ட தலைவர்…