கிறிஸ்மஸ் திருநாளை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் நிறுவனத் தலைவர் திரு. S.P. மாரியப்பன் அவர்கள் கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகளை தெரிவித்தார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில், “கிறிஸ்மஸ் என்பது அன்பு, அமைதி, தியாகம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் திருநாள். இத்திருநாள் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் வளமான எதிர்காலத்தை கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், சமுதாய ஒற்றுமையும் சகோதரத்துவமும் வலுப்பெற வேண்டும் என அவர் வாழ்த்தினார்.