தூத்துக்குடி மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரின் 38ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கும் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கும் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கல் ஸ்டேனிஸ் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட துணைச் செயலாளர் வசந்தா மணி, மாவட்ட பொருளாளர் சேவியர், பகுதி செயலாளர்கள் முருகன், சுடலைமணி, ஜெய்கணேஷ், நட்டார்முத்து, மாவட்ட அணி செயலாளர்கள் பெருமாள், பில்லா விக்னேஷ், நடராஜன், ராஜா, பிரபாகர், தனராஜ், நிலா சந்திரன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, முனியசாமி, ராஜ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், முத்துக்கணி, நவ்சாத், பரமசிவன், ஆனந்தராஜ், மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்விக்குமார், இணைச் செயலாளர் லெட்சுமணன், கவுன்சிலர் வெற்றி செல்வன், தலைமைச் பேச்சாளர் முருகானந்தம், பொற்கிளி ஜான்சன் தேவராஜ், நிா்வாகிகள் அலெக்ஸ் மாடசாமி, ரமேஷ் கிருஷ்ணன், ஆறுமுகம், மிக்கேல், பொன்ராஜ், தங்க மாரியப்பன், மாரியப்பன், பாண்டி, விஜயன், பகுதி துணைச் செயலாளர் கணேசன், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மெஜுலா, சாந்தி, இந்திரா, இராஜேஸ்வரி, அன்னபாக்கியம், முத்துலெட்சுமி, ஷாலினி, சரோஜா, அகிலா, வட்ட செயலாளர்கள் மகாராசன், டேவிட் ஏசுவடியான், சங்கர், சந்திரசேகர், ஜெரால்டு, மணிகணேஷ், முருகன், ரெங்கன், ரகுநாதன், உதயசூரியன், ஜெயக்குமார், பொன் சிங், உலகநாத பெருமாள், மனோகர், பூர்ணசந்திரன், செல்வராஜ், மாடசாமி, மாரிமுத்து, அசோகன், சேவியர் ராஜ், நடராஜன், மைதீன் ஏசுதாஸ், பரிபூரணராஜா, பழனி, மணி, ஸ்ரீராம், இம்ரான், ரியாஸ், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, உள்பட பலா் கலந்து கொண்டனர்.
எம்.ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!!