Dinapuratchi

934 Articles

தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக கட்சி பொதுக்கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்பா

தூத்துக்குடி தமிழக வெற்றி கழக மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம்…

தூத்துக்குடி மாநகராட்சி வரலாறு தெரியாமல் பேசும் அமைச்சர் நிர்மல்குமாருக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி கண்டனம்

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசும்போது தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது…

டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக்…

தமிழ்நாடு பால்முகவா்கள் அமைச்சா் விஜயலட்சுமியிடம் கோாிக்கை மனு அளித்தனா்.

தூத்துக்குடி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பொன்மாரியப்பன், மாநில பொருளாளர் முருகன்,…

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் புதிய மார்க்கெட் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன்பொியசாமி பதவியேற்ற பின்பு புதியதாக பொதுமக்கள் வசதிக்காக பல மார்க்கெட் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் அறிவித்திருந்தார்.…

தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் தாமதம் வாடகை பாக்கி மட்டும் கோடி கணக்கில் உள்ளதாக தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையம் பல்வேறு வணிக வளாகம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் அண்ணா பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள்…

டாஸ்மாக் முறைகேடு புகார் அரசியல் பாரபட்சமின்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் வலியுறுத்தல்

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு…

தூத்துக்குடி சித்தர்பீடத்தில் குருமகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேக விழா நடைபெற்றது

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் ஆடிமாத பவுர்ணமியை முன்னிட்டு குருமகாலிங்கேஸ்வரருக்கும், நந்திக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர்…

எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் என்று முதல்வா் விஜய் அறிவித்தது போல் தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் கோாிக்கையை நிறைவேற்ற வேண்டும்

தூத்துக்குடி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இந்தியாவிற்கு தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் அதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் என்று கேட்டுகொண்டதற்கிணங்க…

மீனவர் நலக் கோரிக்கைகள் குறித்து மீன்வளத்துறை இணை இயக்குனரை சந்தித்த தூத்துக்குடி மாநகர மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள்

தூத்துக்குடி மாநகர மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள், மீனவர் சமூகத்தின் நலன் மற்றும் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள…

அனைத்து பகுதிகளுக்கு பாரபட்சமின்றி சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பி&டி காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற வரும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி…

ஓய்வூதியர்களின் மருத்துவ உரிமைகளைப் பறிக்கும் காப்பீட்டுத் திட்டம் தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தல்

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழகம் முழுவதும் வட்டத் தலைநகரங்களில், ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத்…

தூத்துக்குடி 2ம்கேட் ரயில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் மத்திய அமைச்சருக்கு பாஜக தலைவர் சித்ராங்கதன் கடிதம்

தூத்துக்குடி மேலூர் 2-வது ரயில்வே கேட் பகுதியில் சிக்னல் சென்சார் காரணமாக தேவையற்ற முறையில் 2 ம் கேட் அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் கடுமையான…

மக்களுக்கு அள்ளி கொடுக்கும் கட்சி திமுக கிள்ளி கூட கொடுக்காத கட்சி தவெக தருவைகுளம் நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த விசைப்படகு குடும்பத்தினருக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆறுதல் உதவி

தூத்துக்குடி அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகில் தீப்பற்றி முற்றிலும் எரிந்து சாம்பலானது. படகிலிருந்த மீனவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாகப் பத்திரமாக மீட்கப்பட்டனர்.  …

ஆறுமுகமங்கலத்தல் கவின் செல்வகணேஷ் நினைவேந்தல் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் நினைவஞ்சலி

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தில் உள்ள கவின் செல்வகணேஷ் இல்லத்தில் வைத்து தமிழகத்தில் இனியொரு ஆணவ படுகொலை நடந்திடாமல் இருக்கவும் தனிசிறப்பு சட்டம் இயற்ற…