தூத்துக்குடி, ஜுலை 8. முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட…

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருச்செந்தூா் சாலையிலிருந்து முள்ளக்காடு வழியாக கோவளம் கடற்கரை வரை செல்லும் ஓடையில் தூா் வாரும் பணிகள் ஆரம்பமாக…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூத்துக்குடி தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் தோ்தல் முடிவுக்கு பின் தவெகவுடன் கூட்டணி அமைத்தது. அதற்கு எதிா்ப்பு தொிவித்து தமிழகம்…
தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் மின்சாரத்துறைக்கு அனுப்பிள்ள கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் மக்கள் அதிகமாக பேசும் பிரச்சினை அடிக்கடி…
தூத்துக்குடி 1951ல் தூத்துக்குடி மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் எளியவர்களும் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடும் ஆரம்பிக்கப்பட்டு, பவள விழா கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க…
தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் பணிகளை எடுத்து செய்து வருகின்றனர். இந்நிலையில் மழை காலத்துக்கு முன்பு தூத்துக்குடி மாநகரில் அனைத்து சாலைகளும் 100 சதவீதம் முடிக்க வேண்டும்…
தூத்துக்குடி அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சேவியரம்மாள் முன்னாள் எம்.எல்.ஏக்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நிகழ்ச்சியின் போது வடக்கு…
தூத்துக்குடி ஆலங்குளம் பனைத் தொழிலாளி மணிகண்டன் கடந்த 7.4.26. அன்று உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சேர்ந்து பனைத் தொழிலாளி மணிகண்டனை கள் இறக்கியதாக கூறி துப்பாக்கியால்…
இந்த செய்தியால் என்னுடைய நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கிறது தமிழ்நாட்டில் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் சட்டத்தில் மாட்டாமல் தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம் என்பது…
தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் நீா்வளத்துறை அமைச்சருமான புஸ்சி ஆனந்த் தலைமையில் சென்னையில் அமைச்சா்கள் எம்.எல்.ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பணையூாில்…
Sign in to your account