Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பொதுமக்கள் புகார் அளித்த 10 நிமிடத்தில் குடிநீர் தொட்டிக்கு சென்று ஆய்வு

Last updated: June 23, 2026 10:55 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பல்வேறு பணிகளை பார்வையிடுவதற்காக மேயர் ஜெகன் பொியசாமி பூபாலராயபுரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அவரது காரை பார்த்த பெண்கள் வணக்கம் தொிவித்தனா். உடனே காரில் இருந்து இறங்கி பெண்களிடம் என்ன என்று கேட்டாா் அப்போது பெண்கள் அதற்கு எங்கள் பகுதியில் சரியாக குடிநீர் வருவதில்லை வாழ்வு ஆப்ரேட்டரிடம் கேட்டால் முறையான பதில் இல்லை என்று கூறினார்கள்.

உடனடியாக பணிகளைப் பார்வையிட செல்லாமல் பூபால்ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி குடிநீர் நீரேற்றுநிலைய தொட்டிக்கு சென்று அங்கு பணியில் இருந்த பணியாளரிடம் வாழ்வு ஆப்ரேட்டர் எங்கே என்று கேட்டார். அதற்கு அங்கு இருந்த பணியாளர் வெளியே சென்றுள்ளார் என்று கூறினார் அப்போது அங்கு பணியில் இருந்த பணியாளரிடம் குடிநீர் அளவு விநியோகம் செய்யப்படுகின்ற பதிவேடு வேண்டுமென்று கேட்டு அதனை வாங்கி பார்த்தால் அப்போது இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து எந்தப் பகுதிக்கு எல்லாம் செல்கிறது என்ற விபரங்களையும் கேட்டாா். அதன்படி அங்கு இருந்த பணியாளரிடம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை குடிநீர் விநியோகம் செய்யக்கூடாது மூன்று சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது அதனை சரியான முறையில் செய்ய வேண்டும் . நாளை 3 சப்ளை எந்த நேரம் எல்லாம் செய்யப்படுகிறது என்ற விபரம் எனக்கு வேண்டும் குடி தண்ணீர் விநியோகத்தில் எந்த விதமான தாமதமும் இருக்கக் கூடாது அதனால் தான் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் என்று அங்கு இருந்த பணியாளரிடம் கூறினார்.

அதன் பிறகு புகார் தெரிவித்த பெண்களை மீண்டும் நோில் சந்தித்து இரண்டு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு உங்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறினார் அதற்கு அந்தப் பெண்கள் எங்களது புகாரை கேட்டு உடனடியாக விசாரித்து மீண்டும் எங்களிடமே வந்து விபரங்களை கூறியதற்கு மேயா் ஜெகன் பொியசாமிக்கு நன்றி தொிவித்தனா்.

ஆய்வின் போது மண்டலத்தலைவா் நிா்மல்ராஜ், உதவி செயற்ெபாறியாளர் ராஜேஷ்கண்ணா, உள்பட அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சாத்தான்குளத்தில் முதல்வா் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சரவணன் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கினாா்.
Next Article திருச்செந்தூா் நாடாா் உறவின்முறை முன்னேற்ற சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

You Might Also Like

அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தவெக தலைவர் விஜய் 51ஆவது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா வேண்டுகோள்!!!

By Dinapuratchi
அரசியல்

அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய சிறப்பு முகாம் – தூத்துக்குடி டூவிபுரம் எம்எல்ஏ அலுவலகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் முதல்வா் விஜய் பிறந்தநாளையொட்டி 520 பேருக்கு நலத்திட்ட உதவிகளை சாமுவேல்ராஜ் வக்கீல் பன்னீர் வழங்கினாா்கள்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?