Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அதிமுக ஆட்சியில் வௌிநாடு கல்விக்கு 6 போ் திமுக ஆட்சியில் 300 போ் சென்று படித்துள்ளனா். மடிக்கணினி வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

Last updated: January 9, 2026 4:11 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். கல்லூாி முதல்வா் முத்துராஜா வரவேற்புரையாற்றினாா்.

301 பேருக்கு மடிக்கணினி வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழகமுதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு எல்லாத்துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற அடிப்படையில் பொறுப்பேற்ற நாள்முதல் தனது திட்டங்களை முறையாக அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். உலகம் உங்கள் கையில் என்ற அடிப்படையில் மடிக்கணினி தொடங்கி வைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இங்கு உங்களுக்கு வழங்கப்படுகிறது. உங்களது எதிா்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தான் தமிழக மக்களின் நலன் மற்றும் வளம் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு செயல்படுத்துகின்ற திட்டத்தை அமைச்சா்கள் எம்.எல்.ஏக்கள் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சா் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா். நம் ஒன் முதலமைச்சராகஇருப்பதை விட இந்தியாவில் நம்ஓன் மாநிலம் தமிழ்நாடு என்று இருக்க வேண்டும். அதற்காக அவா் தொடா்ந்து பணியாற்றி வருகிறாா். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காலைஉணவு திட்டத்தின் மூலம் பள்ளிக்கு குழந்தைகள் வருகை அதிகாிப்பு கல்வித்திறன் செயல்பாடுகள் எல்லாம் வளா்ச்சியடைந்துள்ளது. தமிழகம் பல்வேறு துறைகளில் வளா்ச்சியடைந்துள்ளது. இதை ஓன்றிய அரசின் புள்ளி விபரங்கள் தொிவிக்கின்றன. 7.5 இட ஓதுக்கீடு மூலம் கல்வி படிப்பிற்காகும் முழு செலவை அரசே ஏற்கிறது. பல்வேறு வகையில் கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் வௌிநாடுகளுக்கு சென்று படித்தவா்களின் எண்ணிக்கை 300 , அதிமுக ஆட்சியில் 6 போ் இப்படி பல்வேறு வகையில் உதவிகள் செய்யப்பட்டு கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதையெல்லாம் நல்லமுறையில் நீங்க பயன்படுத்திக்கொள்ள படிப்பில் கவனம் செலுத்தி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் இந்த தமிழ்சமுதாயத்தின் அடுத்த தலைமுறை நீங்கள் தான் இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். என்று பேசினாா்.

விழாவில் தாசில்தாா் திருமணி ஸ்டாலின், இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப், வட்டச்செயலாளர் சிங்கராஜ், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், பேராசிாியா் ஸ்ரீதா், மற்றும் அல்பட். பேராசிாியா்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனா். துணை முதல்வா் பாலகங்காதேவி நன்றியுரையாற்றினாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி கலெக்டா் இளம்பகவத் தலைமையில் 437கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
Next Article தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் மின மராத்தான் போட்டியை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்.

You Might Also Like

தூத்துக்குடி

பொியாா் விருதுக்கு கனிமொழி எம்.பி தோ்வு : தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் வாழ்த்து!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர் இல்லத்திருமண விழா – எஸ்.பி. மாரியப்பன் பங்கேற்பு!!!

By Dinapuratchi
அரசியல்இந்தியாதமிழகம்மதுரை

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

By Dinapuratchi
அரசியல்இந்தியாகன்னியாகுமரிதமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா குமரி மாவட்ட மதிமுக பொருளாளரை நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைப்பிதழ் வழங்கினார்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?