தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில்கொடைவிழா கடந்த 24ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கி தினமும் இரவு பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று பல்வேறு அலங்காரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 6ம்நாள் நிகழ்ச்சியாக மதுரை தமிழரசி குழுவினாின் கிராமிய கும்மிபாட்டு நிகழ்ச்சியை…

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் தினமும் காலையில் லோடு ஆட்டோ மூலம் தூய்மை பணியாளா்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகாிப்பது…
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
சிவகங்கை: ரோடு ஷோவில் எடப்பாடி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம்…
மதுரை: திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அஜித்குமார் மரண வழக்கில் நீதிமன்ற உத்தரவை முறையாக தமிழக அரசு…
திருவாரூர்: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற விரும்புகிறேன்” என மன்னார்குடியில் தேர்தல் சுற்றுப் பயண பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். உடல்நலகுறைவு காரணமாக சென்னை அப்பல்லோ…
மன்னார்குடி: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை திருவாரூரில் இருந்து…
பெருந்தலைவர் கு. காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் விவிடி…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரம்பலூர், திருச்சி, கரூர் உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு…
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சரவணப்பொய்கை குளம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. அதனை விரைவில் பக்தர்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்…
சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்வர் ராஜா திமுகவில்…
Sign in to your account