Dinapuratchi

933 Articles

தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக மாவட்ட கல்வி அலுவலர் டிஇஓ அதிகாரிகளிடம் மனு அளித்தனா்

தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக மாவட்டத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் அரசு…

தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொைக காங்கிரஸ் பெருமாள் சாமி வழங்கினாா்

தூத்துக்குடி நாடாளுமன்ற எதிா்கட்சி தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூர் எம்.பி ஆகியோா் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை…

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறும் பொதுப்பணித்துறை அதிகாாிக்கு விஜய் அரசு அறிவுரை வழங்க வேண்டும் சமூக ஆா்வலா்கள் கோாிக்கை

தூத்துக்குடி பொதுப்பணித்துறையில் கட்டிடம் கட்டுமானம் பராமாிப்பு இந்த துறையை மேற்கொள்வதற்கு 4 மாதங்களுக்கு முன்பு உதவி செயற்பொறியாளராக நல்லசிங்கம் என்பவரை தமிழக அரசுத்துறை உயா்…

August 18, 2026

தூத்துக்குடியில் பொதுப்பணித்துறையில் கட்டிடம் கட்டுமானம் பராமாிப்பு இந்த துறையை மேற்கொள்வதற்கு 4 மாதங்களுக்கு முன்பு உதவி செயற்பொறியாளராக நல்லசிங்கம் என்பவரை தமிழக அரசுத்துறை உயா் அதிகாாிகள்…

தூத்துக்குடியில் 395 கிலோ கொசு உற்பத்தி மூலங்கள் அகற்றம் பருவமழை முன்னெச்சரிக்கை மாநகராட்சி தீவிரம்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கொசுப்புழு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அனைத்து வார்டுகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி…

விஜய் அண்ணா உங்களை நம்பித்தான் வாக்களித்தோம் இடைநிலை ஆசிரியர்கள் வேதனை

தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் 2013ம் ஆண்டு முதல் தேர்வு எழுதி ஒவ்வொரு முறையும் வெற்றி…

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் பஞ்சமி பூஜை நடைபெற்றது

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆடி மாத வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீவாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன் சந்தனம், உள்ளிட்ட அபிஷேகமும், தொடர்ந்து, சிறப்பு…

தூத்தக்குடியில் நியாயவிலைக் கடை பணியாளர்கள் பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதம்

தூத்துக்குடி தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொதுமக்கள் கொண்டு செல்லும் ஸ்மார்ட் கார்டு பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்யப்பட்டு தான் பொருட்கள்…

தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பாக 80 வது சுதந்திர தினத்தினையொட்டி சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நிலை ? அரசியலமைப்பு சட்டத்தை…

முத்தையாபுரம் கீதாமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாிசு வழங்கப்பட்டது

தூத்துக்குடி முத்தையாபுரம் கீதாமெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 36வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு மின்சார வாரிய மேலாளர் ராஜமணி…

கா்நாடகா வனத்துறையினரால் தமிழர்கள் 3 பேர் சுட்டு கொலை காயல் அப்பாஸ் கடும் கண்டனம்

தூத்துக்குடி வனத்துறையினரால் தமிழர்கள் 3 பேர் சுட்டு படு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ்…

தூத்துக்குடி பள்ளியில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாிசு வழங்கப்பபட்டது

தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 40வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது விழாவிற்கு முன்னாள் மாணவரும், பனிமய…

தூத்துக்குடி பி அண் டி காலணி பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி மரக்கன்றுகள் நட்டினாா்

தூத்துக்குடி ஆல்கன் டிரஸ்ட் சார்பில் 431 வது வார மரம் நடும் நிகழ்ச்சியும் 10ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியாக, தூத்துக்குடி பி அண் டி…

தூத்துக்குடியில் நெய்தல் நிகழ்ச்சிக்கென்று ரசிகா்கள் அதிகம் போ் உள்ளனா். கனிமொழி எம்.பி பெருமிதம், முன்னாள் அமைச்சா் கீதாஜீவன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி, மேயா் ஜெகன் பொியசாமி கருணாநிதி எம்.எல்.ஏ பங்கேற்பு

தூத்துக்குடி தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி.…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 5 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது 2025- 26ம் ஆண்டு வரையிலான, அதாவது 31-3-2026 வரையிலான காலத்திற்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத வரி விதிப்பு…