Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டொ்லைட் துப்பாக்கி சூடு வழக்கு சட்டசபையில் குரல் கொடுக்க தமிமுன் அன்சாாி எம்.எல்.ஏவிடம் கோாிக்கை

Last updated: September 2, 2026 4:50 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மண்ணின் மைந்தர்களுக்கு இளைக்கப்பட்ட அநீதியை கண்டு வெகுண்டெழுந்த தூத்துக்குடி மாவட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மக்கள் நல கூட்டமைப்பினர் கடந்த 2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் பேரணியின் போது தூத்துக்குடி மண்ணின் மைந்தர்களின் அமைதியான போராட்டத்தை சீர்குழைத்தவர் யார், அமைதியான போராட்டம் எப்படி கலவரமாக வெடித்தது, துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் என்ன தாமதம் என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். இதன் மத்தியில் கடந்த 31ம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டு காரணமானவர்கள் மீது மேல் முறையீடு ரத்து செய்யப்பட்டது என்ற அறிவிப்பானது தமிழ்நாடு தவெக அரசால் வெளியிடப்பட்டது. இந்த செய்தியால் தூத்துக்குடி மண்ணின் மைந்தர்களை வியப்படையை செய்து இருக்கிறது. இந்த செய்தி வலைதளங்கள் மூலமாகவும் காணொளிகள் மூலமாகவும் வெளிவந்த நிலையில், செப் 1ம் தேதி தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற கூட்டம் நடைபெறுகின்ற இந்த நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி மக்களுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்தில் மிக கடுமையாக பிரதிபலிப்பார் என்ற நோக்கத்தில் சென்னையில் தலைமைச் செயலகத்தில் அவரை நேரில் சந்தித்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை மனுவை வழங்கினார். இந்த கோரிக்கை மனு சம்பந்தமாக சட்டசபையில் குரல் கொடுக்க வேண்டும் கேள்வி எழுப்ப வேண்டும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்கள் மீது மேல் முறையீடு ஏன் ரத்து செய்யப்பட்டது, மண்ணின் மைந்தர்கள் 13 பேரின் துப்பாக்கி சூட்டுக்கு காரணம் என்ன, அமைதியான போராட்டம் எப்படி கலவரமாக வெடித்தது, பொது மக்களை கலவரத்தின் மூலமாக தடுமாறச் செய்தது யார் என்ற கேள்விகளை மையப்படுத்தி குரல் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும், சிதம்பரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான தமிமுன் அன்சாரி சட்டமன்றம் முடிவதற்குள்ளாக கண்டிப்பாக உணர்வு மிக்க உங்களது குரல்களை நான் சட்டமன்றத்தில் கண்டிப்பாக பிரதிபலிப்பேன் என்று பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர்களிடம் வாக்குறுதி அளித்தார்.

நிகழ்ச்சியில் தமிழர் விடியல் கட்சி மாவட்ட செயலாளர் சந்தனராஜ் பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அசன், தமிழ் புலிகள் கட்சி மண்டல செயலாளர் தாஸ், ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஊர்க்காவல் தமிழர் முன்னேற்ற கழக செயலாளர் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மேட்டுப்பட்டி உமையபாா்வதி கோவிலில் அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்
Next Article தூத்துக்குடியில் ஆர்.எஸ்.பி.ஆர். நகரில் புதிய ரேஷன் கடையை மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி திறந்து வைத்தாா்

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிப்பு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தஞ்சாவூர் நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகளின் உழைப்பை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை

By Dinapuratchi
அரசியல்கருத்துதூத்துக்குடி

தூத்துக்குடி பைபாஸ் சாலைப் பணிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் –உரிய அனுமதி உள்ளதா? சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கேள்வி

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில் மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனத்திற்காக ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து மிரட்டல் : சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?