Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில் மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனத்திற்காக ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து மிரட்டல் : சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!!!

Last updated: October 6, 2025 5:36 pm
Dinapuratchi
Share
SHARE

ஓட்டப்பிடாரம் ஊராட்சி பகுதியில் மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் பட்டா இடத்தை சோலார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி ஓட்டப்பிடாரம் பொதுமக்கள் கலெக்டர் இளம்பகவத்திடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முப்புலிவெட்டி கிராமத்தில் குஜராத் சேர்ந்த அமசோ சோலார் நிறுவனம் பெங்களூரைச் சேர்ந்த சோலார் நிறுவனம் சர்வே எண் 295. 347. 575. 836. 852. 864 ஆகிய அரசு புறம்போக்கு இடங்கள் குளங்கள் ஓடைகள் பொதுப் பாதைகள் மற்றும் ஊர் பொதுமக்களின் பட்டா இடங்கள் ஆகியவற்றில் இடத்தை ஆக்கிரமித்து முள்வேலி அமைக்கப்பட்டு சோலார் அமைத்து வருகிறது. எங்களுக்குச் சொந்தமான பட்டா நிலம் என்று நாங்கள் போய் கேட்டால் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் உடன் பிறந்த சகோதரர் முருகேசன் வெளியூர் ஆட்களை வைத்து மிரட்டி எங்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறார். எங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை ஆகையால் சோலார் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எங்களுடைய பட்டா இடத்தை மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எங்கள் கிராமத்தில் ஆயிரம் குடும்பங்கள் நாங்கள் வசித்து வருகிறோம் சர்வே எண் 347 சங்க ராஜபுரம் குளம். சர்வே எண் 575 வாணியங்குளம் சர்வே எண் 852 சின்ன மகிபாலன்குளம் சர்வே எண் 864 ஆடு மாடு மேய்ப்பதற்கான மேய்ச்சல் புறம்போக்கு இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தை மேல லட்சுமிபுரம் சப் ஸ்டேஷன் எட்டு கிலோமீட்டர் தொலைவிற்கு சோலார் போஸ்ட் அமைக்கும் பணிகள் சட்ட விரோதமாக நடைபெற்று வருகிறது. ஆகையால் உடனடியாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் சகோதரர் அயிரம் பட்டி முருகேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலத்தை மீட்க வேண்டும் ஊர் மக்களுடைய பட்டா இடத்தை மீட்டு தர வேண்டும் என்று முப்புலி வெட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு மாவட்ட கலெக்டர் இளம்பகவத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு 2000 பேர் கலந்துகொள்ளும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மீது கிராம மக்கள் பெருந்திரளாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள நிகழ்வு பெறும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article 125 ஏக்கர் சி.வ.குளத்தில் அடர்ந்த காடு போல் காட்சியளித்த முள்செடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்படுத்த மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை
Next Article தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை அபகரிக்க நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடும் குற்றச்சாட்டு!!!

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கலெக்டா் இளம்பகவத் தூய்மை பணி செய்தாா்.

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஒரே நாளில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி செய்தியாளா் சேகா் இல்ல விழா : பத்திாிகையாளா்கள் அரசியல் கட்சி பிரமுகா்கள் உள்பட பலா் வாழ்த்தினாா்கள்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை அபகரிக்க நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடும் குற்றச்சாட்டு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?