Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
உலகம்தூத்துக்குடி

பொட்டைகுளத்தில் விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் கோாிக்கை

Last updated: September 1, 2026 9:25 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தாமிரபரணி வடகால் பாசன பொட்டைகுளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் ஆஸ்கர் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குலையன்கரிசல் கிராமம், பொட்டைகுளத்தில் தொடர்ந்து அரசின் இலவச வண்டல் மண், கரிசல் மண் திட்டத்தை மீண்டும் வழக்கம் போல் செயல்படுத்த, கலெக்டரிடம் மனு அளித்தோம். இதனை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில், 3 நாட்கள் மட்டுமே பொதுப்பணித்துறை ஸ்ரீவைகுண்டம் வடகால் பிரிவு சார்பில் இலவசமாக வண்டல், கரிசல் மண் எடுக்க அனுமதி அளித்தனர். அதன் பிறகு, மீண்டும் வண்டல் மண் பொட்டைகுளத்தில் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர். வண்டல் மண் எடுக்கக்கூடாது என்று தெரிவித்து விட்டனர். இதனால், விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்க முடியாத நிலையில், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து, விவசாயிகளுக்கு எதிராக பொதுப்பணித்துறையினர் செயல்பட்டு வருவதாகவும், இதுகுறித்து கலெக்டர் விசாரணை நடத்தி, பொட்டைகுளத்தில் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து இங்கு வண்டல் மண் விவசாயி பயன்பாட்டிற்கு தடங்கல் இல்லாமல் எடுத்துச் செல்ல கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று, ஆஸ்கர் தலைமையில் வந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article ராகுல்காந்தி மீது போலீஸ் வழக்குபதிவு தூத்துக்குடியில் காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்
Next Article தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகிகள் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி.. கடமைக்கு பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர். கண்டுகொள்ளாத அதிகாரிகள்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

முதல்வா் ஸ்டாலின் துணை முதல்வா் உதயநிதி எண்ணங்களை இளைஞர் அணியினா் நிறைவேற்ற வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் 12ம்வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பெறாத மாணவர்களுக்கு தொழில் சார்ந்த வழிகாட்டுதலுடன் கூடிய பயிற்சி கலெக்டா் விஷு மகாஜன் தலைமையில் உயர் கல்வி வழிகாட்டல் கூட்டம் நடைபெற்றது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காக்க தூத்துக்குடியில் பஞ்ச தெய்வ வழிபாடு நடைபெற்றது

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?