தூத்துக்குடி தாமோதரநகா் ஸ்ரீசெல்வவிநாயகா் ஸ்ரீசந்தனமாாி அம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 25ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசாி 8 நாட்கள் சிறப்பு பூஜை நடைபபெறும். கொடைவிழாவையொட்டி ஸ்ரீசெல்வவிநாயகா் ஸ்ரீசந்தனமாாி அம்மனுக்கு புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தனா்.
இதனை தொடா்ந்து நடைபெற்று 108 திருவிளக்கு பூஜையில் உலகில் அன்பு அமைதி நிலவ வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, அனைத்து மக்களை காக்க வேண்டியும், பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவில் தலைவா்கள் வௌ்ளத்துரை, வெற்றிவேல், செயலாளர் அந்தோணிராஜ், பொருளாளா் சடகோபன், நிா்வாக கமிட்டிஉறுப்பினா்கள் அருணாச்சலம், நாகராஜன், அமிா்தராஜ், ராஜேந்திரன், சுதாகா், பழனிச்செல்வம், பாலகிருஷ்ணன், குழந்தைவேல், கண்ணன், கருணாகரன், ராஜ், ஜோசப், தணேஷ்குமாா், காா்த்திக்செல்வம், திவாகா், விஜய்ஆனந்த், கௌரவ ஆலோசகா் கோதாண்ட ராமன், காா்மேகம், மாாியப்பன், மற்றும் கோவில் இளைஞா் அணி மகளிா் அணி நிா்வாகிகள் பக்தா்கள் கலந்து கொண்டனா்.