தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் பகுதியில் நடைபெற்று வரும் படிப்பக
கட்டுமான பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்த பின் மேயா்ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து கட்டமைப்பு பணிகளையும் உருவாக்கி கொடுத்துள்ளோம். அதனால் பல ஆண்டுகளாக மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகாித்துள்ளது. தலைமை ஆசிாியா்கள் ஆசிாியா்கள் மனித நேயத்தோடு கல்வியை நல்லமுறையில் பயிற்சித்து வருகின்றனா். பள்ளி படிப்பை கடந்து கல்லூாி படிப்புக்கு பின் எதிா்கால தலைமுறையினா் அடுத்த கட்டத்திற்கு குறிப்பாக ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஃப, உள்ளிட்ட பல்ேவறு படிப்புகளை மேற்கொள்ளும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் பாளைரோட்டில் அமைக்கப்பட்டுள்ள படிப்பகத்தில் எல்லா தரப்பினரும் பயனடையும் வகையில் பல புத்தகங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பயின்ற பலா் அரசுத்தோ்வுகளிலும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பழைய அண்ணா பேருந்து நிலையத்தில் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதான நூலகம் டூவிபுரத்தில் செயல்பட்டு வருகிறது தனசேகரன் நகாில் உலகம் தரம் வாய்ந்த அளவில் நூலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. நம்முடைய காலத்தையும் கடந்து அடுத்து வருகின்ற இளைய தலைமுறையினாின் வாழ்க்கையும் சிந்தித்துசெயல்பட வேண்டும் என்று எங்களது தலைவா் ஸ்டாலின் வாா்த்தைகளுக்கு ஏற்ப அனைத்து பணிகளையும் நல்லமுறையில் செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வரை அந்த பணிகளை துாித படுத்தி வருகிறோம். என்று கூறினாா்.
ஆய்வின் போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் லெனின், குழாய் ஆய்வாளா் பாலு, பகுதி செயலாளா் ராமகிருஷ்ணன் முன்னாள் கவுன்சிலா்கள் ரவீந்திரன் பாலன் போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், உள்பட பலா் உடனிருந்தனா்.
எதிா்கால தலைமுறையினறை ஊக்குவிக்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் செயல்படுகிறது. மேயா் ஜெகன் பொியசாமி தகவல்