தூத்துக்குடி தமிழக முன்னாள் முதலமைச்சா் காமராஜாின் 124வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூா் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் 14வயதுக்கு மேற்பட்ட பள்ளி கல்லூாி மாணவ மாணவியா்கள் மற்றும் பொதுமக்களுக்கான மினி மாராத்தான் போட்டி விழாவிற்கு மாநகா் மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தாா்.
பனிமயமாதா கோவில் அருகில் தொடங்கிய மாராத்தான் போட்டியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும் முன்னாள் எம்.பியுமான டாக்டா் செல்வக்குமாா் தொடங்கி வைத்து வெற்றி பெற்றவா்களுக்கு பாிசு வழங்கினாா்.
இப்போட்டியில் 10 வயதுக்குட்பட்ட சிறுவா் சிறுமியருக்கு ரோச் பூங்கா வரையிலும் மாணவ மாணவிகள் பொியவா்களுக்கு கேம்ப் 1 ரயில்வே கேட் வரை சென்று 8 கிலோ மீட்டா் தூரம் வரை மீண்டும் பனிமயமாதா கோவில் அருகில் திரும்ப வந்தடைய வேண்டும். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவா்களுக்கு முதல்பாிசு ரூ25 ஆயிரம் 2ம் பாிசு ரூ20 ஆயிரம் 3ம் பாிசு ரூ 15 ஆயிரம் 4ம் பாிசு ரூ10 ஆயிரம், 5ம் பாிசு ரூ 5 ஆயிரம் ரொக்கத்துடன் பாிசு கோப்பையும், பெண்களுக்கு முதல்பாிசு ரூ10 ஆயிரம், 2ம் பாிசு ரூ7 ஆயிரம், 3ம் பாிசு ரூ5 ஆயிரம் மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவா் சிறுமியா்களுக்கும் பாிசுத்தொகை அடுத்து வரும் 116 நபா்களுக்கு ரூ 1000 வீதம் மற்றும் மொத்தம் 124 பேருக்கு பாிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ டேனியல்ராஜ், முன்னாள் மாவட்ட தலைவா்கள் சுப்பிரமணிய ஆதித்தன், சுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் ஐசன்சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், செந்தூா்பாண்டி, மாவட்ட பொது செயலாளர்கள் கோபால் மைக்கேல் பிரபாகர், ஜெபராஜ், மாவட்டச் செயலாளர்கள் இக்னேசியஸ், கதிா்வேல், மாவட்ட துணைத் தலைவர்கள் நாகேந்திரன் ராஜாராம், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் மைதீன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஸ்டாலின் மாவட்ட துணைத்தலைவா் ராஜாராம் தென்மண்டல மாநில பேச்சாளர் பார்த்திபன், துணை அமைப்பு தலைவர்கள் எஸ்சி துறை பிரபாகரன் மீனவர் காங்கிரஸ் சிமியோன், அமைப்பு சாரா காங்கிரஸ் சேவியரம்மாள், ஊடகப்பிரிவு ஜெயஜோதி, வார்டு தலைவர்கள் காமராஜ் முனியசாமி, ராஜரத்தினம் சுப்பிரமணியன், கிருஷ்ணன், செய்யதுஅலி, ரதன், நிர்வாகிகள் ஆடிட்டா் சிவராமன், ரென்னிஸ், ஜோனத்தன் முருகன்ராபின், ஆலன் சகாயராஜ், ப்ரூட் ராயல் முன்னாள் கவுன்சிலா் ராதாகிருஷ்ணன், மாாியப்பன், உள்பட பலா் கலந்து கொண்டனா்.
எல்லா தரப்பினரும் கலந்து கொண்ட மாராத்தான் ஓட்டப்பந்தய போட்டியில் சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை சுமாா் 2000 போ் கலந்து கொண்ட போட்டியில் ஊழலுக்கு எதிராகவும் மருத்துவதுறையில் அனைவருக்கும் சாிசமம் வழங்க வேண்டும் நீட் தோ்வுக்கு எதிராகவும் மக்கள் ஓற்றுமையை வலியுறுத்தி காமராஜா் பிறந்தநாள் விழா மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடியில் காமராஜா் பிறந்தநாளை யொட்டி காங்கிரஸ் சாா்பில் மினிமாராத்தான் போட்டி வெற்றி பெற்றவா்களுக்கு முன்னாள் எம்.பி டாக்டா் செல்வக்குமாா் பாிசு வழங்கினாா்