Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் மதர் சமூக சேவை நிறுவன இல்ல திருமண விழாவில் மணக்கோலத்தில் மரக்கன்றுகள் நட்டிய மணமக்கள்

Last updated: July 12, 2026 3:55 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த 21 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்று நடுதல், மரக்கன்றுகள் வழங்குதல், நெகிழி ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறார்கள். மேலும் இதன் இயக்குனரான கென்னடி தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினராக இருந்து வருகிறார். சுற்றுச்சூழலை பாதிக்கும் கோனோ கார்பஸ் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். மரங்களின் அளவு 5% குறைவாக உள்ளது. காடுகளின் பரப்பளவை உயர்த்துவதற்காக அரசு பல்வேறு முயற்சி எடுத்துள்ளது. அதற்காக தொடர்ந்து சுற்றுச்சூழல் மேம்படுத்த மதர் சமூக சேவை நிறுவனம் பாடுபட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும் மதர் சமூக சேவை நிறுவனத்தின் நிறுவனரும், இயக்குனருமான கென்னடியின் மகள் ஷெகினா ஸ்டெனி ஆகியோர் திருமணம் காந்திநகரில் உள்ள தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் மணகோலத்தில் மரக்கன்று நடும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதனைக் கண்டு திருமண விழாவிற்கு வந்த சிவகங்கை மாவட்ட நீதிபதி இராமலிங்கம், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, வன உதவி அலுவலர் முனியப்பன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பேச்சியம்மாள், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சொர்ணலதா, திருவள்ளுவர் பல்கலை கழக மேனாள் துணைவேந்தர் ஆறுமுகம், உடன்குடி பவர் பிளான்ட் உதவி பொறியாளர்கள் அப்துல் பக்கீம், வள்ளியம்மாள், தமிழ்நாடு பவர் லிமிடெட் முதன்மை செயல் அதிகாரி அரவிந்த் ராஜா, சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் பிரேமலதா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன பொது மேலாளர் ராமகிஷோர், மேலாளர் சிவக்குமார், தூத்துக்குடி சிப்காட் அதிகாரிகள் லியோ, மேரி, அண்டோ, மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம், வின் பாஸ்ட் கார் தொழிற்சாலை அட்லியா திட்ட மேலாளர் பாலாஜி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க பொதுச்செயலாளர் செல்வகுமார், செயலாளர் சுதாகர். உட்பட பொதுமக்கள் அனைவரும் மணமக்களை பாராட்டி வாழ்த்தினார்கள்

Share This Article
Email Copy Link Print
Previous Article துறைமுக வளர்ச்சி பெயரில் தூத்துக்குடி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க அனுமதிக்க முடியாது சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் அறிக்கை
Next Article தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி கடற்கரை தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழாவை முன்னிட்டு மேயர் ஜெகன் பொியசாமி அடிப்படை பணிகளை ஆய்வு செய்தாா்.

By Dinapuratchi
அரசியல்இந்தியா

விஜய் முதல்வராக பதவியேற்ற 6 நாட்களில் தமிழகத்தில் அடுத்தடுத்து 24 கொலைகள் பொதுமக்கள் அதிா்ச்சி

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் பிரம்மநாயகம் தேனிக்கு மாற்றம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவிடம் பாஜக கோாிக்கை

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?