Monday, 15 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழக முதல்வா் விஜய்யை சந்திக்க முடியாவிட்டால் தூத்துக்குடியில் மிகப்பெரிய போராட்டம். உப்பு உற்பத்தியாளா் சங்க செயலாளர் சேகா் பேட்டி

Last updated: June 14, 2026 11:02 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு. பழைய காயல். புல்லா வெளி. உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு அதற்கான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் உப்பு உற்பத்தியாளர்கள் இந்தப் பகுதியில் கப்பல் கட்டு தளம் அமைக்கப்பட வேண்டாம் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு தமிழகத்தின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார்.

இந்நிலையில் முள்ளக்காடு சங்கத்தில் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னா் தலைவா் மந்திரமூர்த்தி செயலாளர் சேகா் பொருளாளா் பொன்ராஜ், உபதலைவா் ராஜபாண்டியன், உள்ளிட்டோா் கூட்டாக அளித்த பேட்டியில்

சில வாரங்களுக்கு முன்பு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் உப்பளப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு சென்றுள்ள நிலையில் தமிழக முதலமைச்சா் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று கூறி சென்றுள்ளாா். இதனையடுத்து உட்பு உற்பத்தியாளா் சங்க நிர்வாகிகள் சென்னையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை சந்தித்து எங்கள் பகுதியில் கப்பல் கட்டு தளம் அமைக்கப்பட வேண்டாம் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வேறு பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது அங்கு அமைக்க வேண்டும் என்று தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதனையடுத்து அமைச்சர் கீர்த்தனா நான் நேரில் வந்து பார்வையிட்டு அதன் பின் என்ன முடிவு என்று சொல்கிறேன் என்று கூறியுள்ளாா். ஆனால் இன்று வரை அமைச்சர் கீர்த்தனா எங்களது பகுதியில் உள்ள உப்பளத்தை பார்வையிட வரவில்லை.

இந்நிலையில் தமிழக முதலமைச்சா் விஜய்யை வரும் வாரத்தில் சென்னையில் சந்தித்து எங்கள் பகுதியில் கப்பல் கட்டுத்தளம் வேண்டாம் என்று கோரிக்கை வைக்க உள்ளோம் எத்தனை நாட்கள் ஆனாலும் அங்கு இருந்து தமிழக முதலமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கையை நேரில் வழங்குவோம் அப்படி தமிழக முதலமைச்சரை சந்திக்க முடியவில்லை என்றால் உப்பு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் அதனை சார்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஓன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டம் தூத்துக்குடியில் நடத்தப்படும் என்று கூட்டாக கூறினாா்கள்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் பக்கிள ஓடையை ரூ53 கோடியில் அகலப்படுத்தும் பணி மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு
Next Article அமைச்சர் மதன்ராஜாவின் பதவியை பறிக்க வேண்டும் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக கூறி தவெக நிர்வாகிகள் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு கோரிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கரூர் 39 பேர் உயிரிழப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சளிக்கிறது. பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் தெரிவிப்பதால் மத்திய உள்துறை நேரடியாக தலையிட வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் கோரிக்கை!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர பகுதிக்குட்பட்ட 20 வது வார்டில் பகுதி சபா உறுப்பினர் கூட்டம் : முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வட்டச் செயலாளருமான ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் : டிஎஸ்பி உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?