தூத்துக்குடி

முடி திருத்தும் தொழிலாளர்கள் மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் – சுமார் 500 பேர் திரண்டனர்.

தூத்துக்குடி, ஜுலை 8. முடி திருத்தும் அழகு கலை தொழிலாளர்கள் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

Just for You

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற…

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு அமித்ஷா வருகை

திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய…

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Lasted தூத்துக்குடி

மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் –தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையர்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாரதீய ஜனதா கட்சியின் தூத்துக்குடி…

ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட எஸ்ஐ இசக்கி ராஜாவை கைது செய்ய வேண்டும் முதலமைச்சா் விஜய்க்கு சான்றோா் கூட்டமைப்பு நிறுவனா் வக்கீல் சிலுவை தூத்துக்குடியில் பேட்டி

தூத்துக்குடி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மணிகண்டன் மீது உதவி காவல் ஆய்வாளர் இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ்நாடு…

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களையும், கட்சியையும் ஏமாற்றும் நோக்கத்துடன் தூத்துக்குடி அட்வகேட் இருதய குமார் சில தவறான பதிவுகள் மற்றும் அவதூறு செய்திகள் பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காமராஜ் நகர் பகுதியில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு இடங்கள் இருப்பதை காரணமாக காட்டி திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி, சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்படுகிறார் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், ஒயின் ஷாப் நடத்துவதற்கு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்க வேண்டும் என்று பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த தொகையை வழங்க முடியாது என கூறியதன் காரணமாகவே பழிவாங்கும் நோக்கத்துடன் ஒயின் ஷாப்பை மூடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளில் இருந்தவர் என்பதாலும், சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் இரு குழுக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அந்த கடையை திறக்க வேண்டும் என்று போராடியவரே தற்போது அதற்கு எதிராக செயல்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கும் விஜய் அவர்களுக்கும் அவதூறு ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருபவர்மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் கலெக்டா் விஷுமகாஜன் தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி கலெக்டா் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டா் விஷுமகாஜன், தலைமையில் திங்கள்கிழமை மக்கள்குறைகளையும் நாள்கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா,…

தூத்துக்குடியில் மழையில் நனைந்த ரேஷன் அரிசி. கோதுமை. அதிகாரிகள் கண்டுகொள்ளாத அவலம்

தூத்துக்குடி தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்கு குடோனுக்கு அரிசி கோதுமை. துவரம் பருப்பு உள்ளிட்ட…

தூத்துக்குடியில் விபத்துக்களை ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா் அகற்ற கோாி மாநகர காவல் துணை கண்காணிப்பாளா் சுனலிடம் வக்கீல் சீனிவாசன் புகாா் மனு

தூத்துக்குடியில் விபத்துக்களை ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா் அகற்ற கோாி மாநகர காவல் துணை கண்காணிப்பாளா் சுனலிடம் வக்கீல் சீனிவாசன் புகாா் மனு தூத்துக்குடி தமிழகம் முழுவதும் சாலைகள்…

தூத்துக்குடி சி எம் என் நடத்தும் கைப்பந்து போட்டியில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்

தூத்துக்குடிகாரங்க பாசக்காரங்க விளையாட்டு போட்டி பாிசளிப்பு விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா். தூத்துக்குடி சிஎம்என் ஆண்கள் கைப்பந்து கிளப் நடத்தும் 2ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட…