தூத்துக்குடி சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் 255வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட ஓண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். பின்னா் ஓன்டி வீரன் கலை பண்பாட்டு மையம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை நினைவு பாிசுகளை முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் தலைவா் முருகேசன், செயலாளர் சங்கரன், பொருளாளர் இராமசந்திரன், உறுப்பினர்கள் பால்ராஜ், முருகன், கணபதி, நீலமேகம், சுப்பிரமணியன், இராமசந்திரன், ராமமூர்த்தி, சுந்தா்ராஜ், கன்னியப்பன், நமச்சிவாயம், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளா் ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், மேகநாதன், ரவிந்திரன், மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, அருண்குமாா், பழனி, அந்தோணிஸ்டாலின், பிரபு, அருணாதேவி, குபோ்இளம்பாிதி, கணேஷ்குமாா், மாநகர அணி நிா்வாகிகள் ஜெயக்கனி, பால்ராஜ், கருப்பசாமி, தனபால். பொியசாமி, பரமசிவம் பெல்லா சந்தனமாாி வக்கீல் ரூபராஜா, முருகஇசக்கி, ரவி, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி சிங்கராஜ் சதீஷ்குமாா், சந்தனமாாிமுத்து கங்காராஜேஷ், சுப்பையா, ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி நாராயணன்,செல்வக்குமாா், சக்திவேல், கவுன்சிலர்கள் சரவணக்குமார், ஜெயசீலி, வைதேகி, நாகேஸ்வாி, மாியகீதா, பவாணி, பகுதி அணி அமைப்பாளர் காசிராஜன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், பகுதி துணைச்செயலாளர் ரேவதி, மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.