Thursday, 23 Jul 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை கருத்துக்கள் தொிவிக்கலாம் மேயா் ஜெகன் பொியசாமி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்துக் கொண்டு கருத்துக்கள் கேட்பு

Last updated: July 17, 2026 9:30 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அண்ணா பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் மற்றும் திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயங்கி வருகிறது. பேருந்து நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து அண்ணா பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு மேற்கொண்ட பின்பு ஆணையர் ப்ரியங்கா சென்று விட்டார்.

அதன் பிறகு மேயர் ஜெகன் பொியசாமி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பாலகம் முன்பு காத்திருந்த பொதுமக்களிடம் எந்த ஊர் எங்கே செல்கிறீர்கள் என்று அனைவரது கருத்துக்களை கேட்டுக் கொண்டு அனைவருக்கும் டீ வாங்கி கொடுத்து அவர்களுடன் அமர்ந்து டீ குடித்துக் கொண்டு பேருந்து வசதிகள் எப்படி உள்ளது உங்களுக்கு ஏதாவது பேருந்து நிலையத்தில் குறைகள் உள்ளதாஎன்று பயணிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். அதன் பிறகும் பேருந்து நிலையத்தை முழுவதும் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்துக் கொண்ட பின்பு அதற்கான முழு தொகையை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

அப்போது அங்கு இருந்த பெரியவர் ஒருவர் கூறுகையில் எங்களுடன் அமர்ந்து டீ கொடுத்து எந்த ஊருக்கு செல்கிறீர்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என்ற விபரங்களை என்னிடம் கேட்டறிந்தார் மாநகராட்சி மேயர் என்னிடம் அமர்ந்து டீ குடித்து விபரங்களை கேட்டது மேலும் எனது குடும்ப விபரங்களையும் கேட்டது எனக்கு மிகவும் வியப்பாகவே உள்ளது என்று அந்தப் பெரியவர் கூறினார். மாநகராட்சி வளா்ச்சிக்கு சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை பாரபட்சமின்றி தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின்போது கவுன்சிலா் வைதேகி வட்டச் செயலாளர் ரவீந்திரன். மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ராஜசேகர். ஹாிகணேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர். மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலா் உடனிருந்தனா்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளை யொட்டி கல்லூாியில் கபாடி போட்டி நடைபெற்றது
Next Article தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு மிகச்சிறந்த மக்கள் சக்தியாக அண்ணாமலையின் புதிய இயக்கம் உருவெடுத்துள்ளது. தூத்துக்குடியில் உமரி சத்தியசீலன் பேட்டி

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் தொழில் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டா் விஷு மகாஜன் கள ஆய்வு மேற்கொண்டார்.

By Dinapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான துரைக்கனி நகர் குடியிருப்பு பகுதியில் பொது சாலை ஆக்கிரமிப்பு: மேயர், ஆணையர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

மூத்த குடிமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கச் சிறப்பு உாிமை ஆணையம் அமைக்க அமைச்சர்களிடம் கோாிக்கை

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?