Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்இந்தியா

பெட்ரோல் டீசல் விலை உயர்வு பொது மக்களின் நலன் கருதி பொருளாதார நிலைத்தன்மையை காக்க எடுக்கப்பட்ட முடிவு –பிஜேபி அன்னபூர்ணா அறிக்கை

Last updated: May 15, 2026 12:20 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு தற்போது உயர்த்தியிருப்பது தற்போதைய உலக பொருளாதார சூழ்நிலையில் அது தவிர்க்க முடியாத நடவடிக்கை என பாஜக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் அன்னபூர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

கடந்த 2022ம் ஆண்டிற்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவிலான உயர்வு மேற்கொள்ளப்படாமல் பொதுமக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் மத்திய அரசு கவனமாக செயல்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி, கடந்த முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதற்கு பதிலாக அதன் மீதான கலால் வரியையே மத்திய அரசு குறைத்து பொதுமக்களின் சுமையை தணிக்கும் நடவடிக்கையை எடுத்தது. கடந்த முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல், மத்திய அரசு கலால் வரியை குறைத்ததால் சுமார் ₹2.2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். அதாவது 2021 நவம்பரில் பெட்ரோலுக்கு 5, டீசலுக்கு 10 குறைப்பு 2022 மே மாதத்தில் மீண்டும் பெட்ரோலுக்கு 8, டீசலுக்கு 6 குறைப்பு அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் பெரிய அளவிலான விலை உயர்வில் இருந்து பாதுகாக்கப்பட்டனர். இந்த இரண்டு கட்ட வரி குறைப்புகளால் மத்திய அரசுக்கு மொத்தமாக சுமார் 2,20,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது ஆனால் தற்போது உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம், சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது போன்ற காரணங்களால் இந்தியாவிற்கு எண்ணெய் இறக்குமதி செலவு மிகவும் அதிகரித்துள்ளது. இந்தியா பயன்படுத்தும் பெரும்பாலான கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது. முன்பு குறைந்த விலையில் வாங்கிய எண்ணெயை தற்போது அதிக விலையில் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நிதிசுமை ஏற்பட்டுள்ளது. ஒரு கடைக்காரர் பொருட்களை அதிக விலைக்கு வாங்கியும் பழைய விலைக்கே தொடர்ந்து விற்றால் நட்டம் ஏற்படும். அதுபோல எண்ணெய் நிறுவனங்களும் நீண்ட காலம் நட்டத்தில் சென்றால் எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலை வசதிகள், விவசாய நலத்திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அரசுக்கு நிலையான வருவாய் தேவைப்படுகிறது. எனவே நாட்டின் பொருளாதார நிலையை பாதுகாக்கவும், எண்ணெய் நிறுவனங்களின் நிதிநிலையை சீராக வைத்திருக்கவும் தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனை அரசியல் நோக்கில் பார்க்காமல், நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட அவசியமான நடவடிக்கையாக பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில கூறியுள்ளாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் –தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவிடம் பாஜக கோாிக்கை
Next Article தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கால்நாட்டு விழா நடைபெற்றது

You Might Also Like

அரசியல்இந்தியா

தவெக கொள்கையில் பின்வாங்குவது ஏற்புடையதல்ல ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் அறிவுறுத்தல்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் புதிய நிர்வாகிகள் நேரில் வாழ்த்து பெற்றனர்..

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடிவிளையாட்டு

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 115 அணிகளுக்கான கிாிக்கெட் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்ய வந்த இடத்தில் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, குழந்தைக்கு ‘மலர்’ என்ற பெயரை சூட்டிய கனிமொழி எம்.பி.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?