தூத்துக்குடி சுதந்திரபோராட்ட வீரா் புலித்தேவன் 311வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளா் ராஜ்மோகன் செல்வின், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், பிரமிளா, மாநகராட்சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், ராமகிருஷ்ணன், மாவட்ட அணி நிர்வாகிகள் அந்தோணிஸ்டாலின், கவிதாதேவி, அருண்குமாா், பழனி, பிரபு, அருணாதேவி, குபோ்இளம்பாிதி, டினோ, பெனில்டஸ், ஜேசையா, மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன்ஜேக்கப், ஜெயக்கனி, முருகஇசக்கி, கிறிஸ்டோபா் விஜயராஜ், நைஸ் பரமசிவம் வக்கீல் ரூபராஜா, ரவி, ராஜேந்திரன், வினோத், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி சதீஷ்குமாா், கங்காராஜேஷ், சுப்பையா, டென்சிங், செல்வராஜ், மூக்கையா, சந்தனமாாிமுத்து, சக்திவேல், முனியசாமி, சுரேஷ்மகாராஜா, செந்தில்குமாா், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமாா், சக்திவேல், கவுன்சிலர்கள் சரவணக்குமார், ஜெயசீலி, வைதேகி, நாகேஸ்வாி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ்மாா்ஷல், கண்ணன், மாியகீதா மகேஸ்வாி விஜயக்குமாா், ஜான்சிராணி, அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், புஷ்பராஜ், ரஜினிமுருகன், அவைத் தலைவர் அற்புதராஜ், மற்றும் மணி, முரளிதரன், ஆடிட்டா் சிவராஜ்மோகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.