தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொ்மல்நகா் பகுதியில் அமைந்துள்ள முத்துவிநாயகா் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். முன்னதாக சாமிதாிசனம் செய்தாா். விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பொறியாளர் அணி துணைச்செயலாளர் சின்னத்துரை, முன்னாள் அறங்காவலா் குழு தலைவர்செந்தில்குமாா் வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி தொ்மல்நகா் முத்துவிநாயகா் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்