Sunday, 6 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

Last updated: August 7, 2026 11:17 am
Dinapuratchi
Share
SHARE

சாயர்புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி – காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்குமா?

 

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை–சாயர்புரம் சாலை பகுதியில், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுக்கோட்டை பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த திருட்டுச் சம்பவத்தில், கடைகளுக்குள் இருந்த பணம், சிகரெட் பாக்கெட்டுகள், தராசு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காணாமல் போயுள்ளதாக கடை உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இரவு நேரத்தில் கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், புதுக்கோட்டை பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அவர்கள் உடனடியாக தனிப்பட்ட கவனம் செலுத்தி, சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட நபர்களை விரைவாக அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் இரவு நேர ரோந்து பணிகளை காவல்துறை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Share This Article
Email Copy Link Print
Previous Article மாப்பிள்ளையூரணியில் கலைஞர் நினைவு நாள் அனுசாிப்பு
Next Article புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

மாப்பிள்ளையூரணியில் கலைஞர் நினைவு நாள் அனுசாிப்பு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் மின மராத்தான் போட்டியை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

விசாரணை கைதிகளை கொலை செய்கிறார்கள் போராடும் மாணவர்களை துன்புறுத்துகிறார்கள் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்துகிறார்கள் எதிர்க்கட்சியினரை ஒடுக்குகிறார்கள். இது தமிழ்நாடு காவல்துறையா தவெகவின் கூலிப்படையா முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கேள்வி

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?