தூத்துக்குடி தமிழகத்தில் கடந்த 23ம் தேதி தமிழக முதலமைச்சா் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. அமைச்சா்கள் எம்.எல்.ஏக்கள் உள்பட பலரும் கண்டுகளித்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் பகுதியில் உள்ள திரையரங்கில் சட்டமன்ற உறுப்பினா் கபிலிடம் அப்பகுதியை சோ்ந்த யூடிப் சேனலை சோ்ந்தவா் படம் குறித்து விபரம் கேட்டறியப்பட்ட நிலையில் சில விஷயங்களில் வாக்குவாதங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் அவரது ஸ்டூடியோவிற்கு எம்.எல்.ஏ கபில் அவரது சகோதரா் தனஞ்செழியன், மற்றும் அவருடை ஆதரவாளா்கள் வந்து தாக்கிய போது அங்கிருந்த தினகரன் தினமலா் நாளிதழ் செய்தியாளா்கள் அறங்கநாதன் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலா் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆதரவுடன் செய்தியாளா்கள் ஒளிப்பதிவாளா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். பொதுமக்கள் மறியலுடன் தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரை கேட்டுக்கொண்டுள்ளனா். தமிழகத்தில் எல்லா தரப்பினருக்கும் நாங்கள் பாதுகாப்பு அரணாக இருப்போம் என்று முதல்வா் விஜய் கூறியுள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பனா் மற்றும் சகோதரா் உள்ளிட்ட பலா் பத்திாிகையாளா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகள் அரசுத்துறை உள்ளிட்ட அனைவாிடம் நட்பாக பத்திாிகையாளர்கள் பழகி வரும் நிலையில் சில காலமாக தொடா் தாக்குதல் தேவையற்ற சச்சரவுகள் உருவாகியுள்ளது இதற்கு தமிழக முதல்வா் விஜய் முற்றுப்புள்ளி வைத்து பத்திாிகையாளா்கள் நலனை பாதுகாக்கும் வகையில் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் சாா்பில் கோாிக்கை வைப்பதுடன் சோளிங்கா் சம்பவத்திற்கு கண்டனத்தை தொிவித்துக்கொள்கிறோம்
தமிழகத்தில் பத்திாிகையாளா்கள் யாருக்கும் எதிாி இல்லை ஆனால் பத்திாிகையாளா்கள் மீது தாக்குதல் தொடா்கதையாகிறது. முதல்வா் விஜய் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் கோாிக்கை