Monday, 15 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தமிழக தொழில்துறை அமைச்சரை மூன்று நாட்களாக சந்திக்க முடியாமல் வருகிறோம் கிராமசபை கூட்டத்தில் உப்பள அதிபர் மனவேதனை.

Last updated: June 5, 2026 7:03 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டு தலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதற்கு ஆரம்பம் முதலே கோவளம் பண்பாடு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது அந்த வகையில் முள்ளக்காடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய உதவியாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்துக்கு ஊராட்சி எழுத்தர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நல பணியாளர் ஆனந்தகுமார் கணினி இயக்குனர் திவ்யா நூலகர் ரத்தின பாண்டியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர் கிராம சபை கூட்டத்தில் முள்ளக்காடு ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர் கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 பழைய குப்பை கொட்டும் இடங்களை நீக்குதல் மற்றும் கழிவுகளை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அப்போது கோவளம் பண்பாடு உப்பு உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த பிரபாகரன். ராஜ். ஸ்ரீராம். சண்முகநாதன் உள்ளிட்ட உப்பல அதிபர்கள் கிராம சபை நடந்த கூட்டத்திற்கு வந்து கிராமத்திற்கு எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது ஏன் என்று கேட்டனர் அப்போது உப்பள அதிபர் பிரபாகரன் கிராம சபை கூட்டம் நடத்தும் அதிகாரிகளிடம் பொது மக்களுக்கு குறிப்பாக கிராமத்தில் உள்ள மக்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் எதன் அடிப்படையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது அதற்கு அதிகாரிகள் இது தமிழக அரசின் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுகாதார தொடர்பான கிராம சபை கூட்டம் என்று கூறினார்கள் அப்படி என்றால் நீங்கள் சிறப்பு கிராம சபை கூட்டம் என்று கூட்டம் கூட்டியிருக்க வேண்டும் இது கிராம சபை கூட்டம் என்று கூறி உள்ளீர்கள் அப்படி என்றால் முள்ளக்காடு பகுதியில் உப்பளத்தை கையகப்படுத்தி கப்பல் கட்டு தலம் அமைக்கப்பட வேண்டாம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார் அதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டனர் மீண்டும் பிரபாகரன் பேசுகையில் சங்கத்தின் நிர்வாகிகள் மூன்று நாட்களாக சென்னையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை சந்திப்பதற்காக காத்திருக்கின்றனர் ஆனால் இன்று வரை சந்திக்க முடியவில்லை உப்பள தொழில் அழித்து கப்பல் கட்டு தனம் அமைக்கப்பட்டால் அதனால் தொழில் வளம் முற்றிலும் பாதிக்கப்படும் ஆகையால் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் தீர்மானம் நிறைவேற்றாமல் இங்கிருந்து அதிகாரிகள் யாரும் செல்ல முடியாது என்று கூறினார் இதனால் கிராம சபை கூட்டத்தில் திடீர் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து உப்பள அதிபர்கள் கிராம சபை கூட்டத்தில் கப்பல் கட்டு தளம் வேண்டாம் என்று தீர்மான நிறைவேற்ற கோரி கோரிக்கை மனு அளித்தனர். அப்போது மக்கள் நல பணியாளராக பணியாற்றுபவர் அந்த ஊரைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது ஆனால் அந்த ஊரைச் சேர்ந்தவராக தான் இங்கு உள்ளார் என்றும் குரல் எழுப்பப்பட்டது.

Share This Article
Email Copy Link Print
Previous Article நம் வீட்டை சுத்தமாக வைப்பது போல் மாநகராட்சி பகுதியும் சுத்தமாக இருப்பதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும். மரம் நட்டி மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.
Next Article தூத்துக்குடி சித்தா் பீடத்தில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடைபெற்றது.

You Might Also Like

அரசியல்தமிழகம்தூத்துக்குடி

கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா – 2025 கோலாகலமாக தொடக்கம்!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை மிக அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் ராதிகா தூத்துக்குடியில் பேட்டி

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

சமூகநீதி போராளி தூத்துக்குடி யில் தமிழர் தியாகி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி போல்டன் புரத்தில் அவரது சிலைக்குடி நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைப்படி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் DR. எஸ் டி வினிஸ்டன் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி வணங்கினார்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் பெருமாள்சாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?