Thursday, 4 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

டாஸ்மாக் கடை அகற்ற கோரி மனு… எதிர்ப்பு தரப்பினர்மீது கடும் குற்றச்சாட்டுகள்!!!

Last updated: May 18, 2026 4:49 pm
Dinapuratchi
Share
SHARE
https://dinapuratchi.com/wp-content/uploads/2026/05/AQMqwT_uava-t-AV7fCTE4MUAvIh2zdkdH0oURF3D0A_9UI9eHJ7oPPZig05S06vGl-Bn0lmFHq6kG4fKsy9e4OqHl40XWfSuVCCpjRnTUAaXw2.mp4

தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன் மடம் ஊராட்சி காமராஜ் நகரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 10144-ஐ அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனுவில், குறித்த மதுபான கடை மக்கள் வசிக்கும் பகுதியின் மத்தியில் இயங்கி வருவதால் பெண்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவில், தேவாலயம் மற்றும் கல்வி நிறுவனம் அருகில் இருப்பதாகவும், பொதுநலன் கருதி கடையை நிரந்தரமாக மூடி அகற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இதனிடையே, டாஸ்மாக் கடைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிலர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக மற்றொரு தரப்பினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். கஞ்சா, மிரட்டல், திருட்டு, போக்சோ உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக சிலர் மீது காவல்துறையில் பதிவுகள் இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக சாயர்புரம் காவல் நிலைய வரம்பில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், சிலர் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பணம் பறிக்கும் நோக்கத்துடன் டாஸ்மாக் கடையை குறிவைத்து தொடர்ந்து புகார்கள் அளித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, சாயர்புரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே ஒரு பாரை மட்டும் குறிவைத்து எதிர்ப்பு நடவடிக்கைகள் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சக்கமால்புரம் பகுதியில் செயல்படும் இந்த குழு மணல் மாஃபியா போன்ற சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், மிரட்டல் மற்றும் பணம் கேட்டு அழுத்தம் தரும் செயல்களில் தொடர்பு உள்ளதாகவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறை முழுமையான விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கு பதிலளிக்கும் வகையில், டாஸ்மாக் கடைக்கு ஆதரவான தரப்பினர், “கடை அருகில் கோவில், கல்லூரி போன்றவை மிகவும் அருகில் உள்ளதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது. பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டே கடை இயங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்” எனக் கூறுகின்றனர்.

மேலும், “மாமூல் கேட்டு மிரட்டிய பின்னரும் அது நிறைவேறாததால், கடையை அகற்றும் நோக்கில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன” என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உண்மை நிலையை காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முழுமையாக விசாரித்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விரிவான விசாரணை நடத்தி, பொய்யான புகார்கள் மற்றும் சட்டவிரோத அழுத்தங்கள் உள்ளதா என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article சாயர்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடைக்கு எதிராக தொடர்ந்து சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Next Article “முன்னாள் துணைத்தலைவியின் வாட்ஸ்அப் நாடகம்? குற்றக் குழுக்களுடன் இணைந்து பொய்யான கதைகள் உருவாக்கப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு!”

You Might Also Like

அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் ஜீலை கடைசி வாரம் முதல் பல்நோக்கு மருத்துவமுகாம் நடைபெறவுள்ளது. தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Dinapuratchi
அரசியல்சென்னைதமிழகம்

நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் கடும் கண்டனம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

வாகனப் பேரணியில் வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?