நாங்குநேரி பெரும்பத்து நாடார் சமுதாய வியாபாரிகள் மற்றும் வயது முதியோர்களை குறிவைத்து சாதி ரீதியான தாக்குதல் போராட்ட களத்தில் மக்களுடன் நடந்ததை விவரித்தேன் சானா பயலே வெட்டு என்ற குறலில் தாக்குதல் நடத்தினார்கள் இதில் நாடார் என்று நினைத்து பறையர் சமுதாய மற்றும் வடமாநிலத்தவர் கொலை நான்கு நாடார் மற்றும் பிறசாதியினருக்கும் வெட்டு இதில் தேவர் சமுதாய வழக்கறிஞர் மற்றும் சாதி அமைப்பு, தி.மு.க ஒன்றிய செயலாளர் போன்றோர் இந்த சம்பவத்திற்கு உறுதுனையாக உள்ளனர் இவர்களை காவல்துறை கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கபட்ட ஊருக்கு நிரந்தர பாதுகாப்பு வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்க குரலாய் உள்ளது.
நாங்குநேரி பெரும்பத்து நாடார் சமுதாயம் மற்றும் வியாரிகளை குறிவைத்து சாதிரீதியான தாக்குதல் போராட்ட களத்தில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சமூக போராளி S.P. மாரியப்பன் நாடார் மற்றும் காமராஜர் லட்சிய பேரவை மு.பிரசன்னகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள்!!!