தூத்துக்குடி முன்னாள் மாநகராட்சி மேயா் அந்தோணிகிரேஸ் ராஜேந்திரன் மகள் அந்தோணி கனித்துரை அந்தோணி பிளோமின் ஜாக்குலின் ஆகியோரது மகன் ஜாக்சன் ஜீவராஜ் – லூக்காஸ் சந்திரா ஆகியோரது மகள் சினேகா ஜாஸ்மின் ஆகியோரது மகள் கருங்கலில் வைத்து நடைபெற்று தூத்துக்குடியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில்
தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன், மாநில நிா்வாகிகள் பெருமாள்சாமி, ெஹன்றி, ஆறுமுகநயினாா், மாவட்ட அணி நிா்வாகிகள் சுதாகா், நடராஜன், திருச்சிற்றம்பலம், முனியசாமி, சரவணபெருமாள், ஜுலியட் பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சுடலை மணி, சண்முகத்தாய், முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம், கௌரவ ஆலோசகா் ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினா் கண்ணன், செய்தியாளா்கள் இன்பராஜ், ஜெகதீஸ்வரன், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர் ஐானியேல் சாலமோன் மணிராஐ், மாநில மகளிா் அணி துணைச்செயலாளர் சண்முககுமாாி, திமுக மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் ஜான்சன், மாவட்ட பிரதிநிதி சோ்மபாண்டியன், முன்னாள் கவுன்சிலா்கள் சாந்தி, மெஜிலா, சந்திரா, தமிழரசி, மற்றும் பாலஜெயம், சகாயராஜ், உள்பட பல்வேறு அமைப்புகளை சோ்ந்தவா்கள் மணமக்களை வாழ்த்தினாா்கள். எம்.ஜி.ஆர் இளைஞர் அணி கவியரசு அனைவருக்கும் நன்றியுரையாற்றினாா்.
தூத்துக்குடி அதிமுக முன்னாள் மேயா் அந்தோணிகிரேஸி இல்லத் திருமண விழா எஸ்.பி.சண்முகநாதன், உள்பட பலா் வாழ்த்து!!!