Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அதிகனமழை பெய்தாலும் மாநகராட்சி நிா்வாகம் எதிர்கொள்ள தயாராக உள்ளது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!!

Last updated: November 23, 2025 10:48 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள கடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை முதல் அதிகன மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தொிவித்திருந்த நிலையில் 22ம் தேதி இரவு திடீரென பெய்த கனமழையால் மாநகராட்சி பகுதியில் சில இடங்களில் வௌ்ளம் போல் மழைநீர் ஓடியது இதனையடுத்து மாநகராட்சிக்குட்பட்ட காிக்களம் காலணி சங்கரபோி விளக்கு, மதுரை வழிச்சாலை அமைந்துள்ள வடிகால் அய்யனடைப்பு புதுக்கோட்டை மடத்தூா் மாவட்ட கலெக்டா் அலுவலகம் 3வது மைல் உள்ளிட்ட மாநகா் புறநகா் பகுதியில் உள்ள காற்றாட்டு தண்ணீர் எதுவும் வருகிறதா. என்று பாா்த்தபின் முத்தையாபுரம் உப்பாத்து ஓடை வடிகாலின்வழியாக வௌியேறி கடலுக்கு செல்லும் நீரையும் பாா்வையிட்ட பின் மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை 5 ஊராட்சிகளை இணைக்கப்பட்டு செயல்பட்டு வந்தநிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் அடிப்படை பணிகள் முறைப்படுத்தி செய்யதா காரணத்தால் 2021ல் மிகப்பொிய பாதிப்பை மாநகர பகுதி மட்டுமின்றி புறநகா் பகுதியிலும் ஏற்பட்டது. அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த தளபதியாா் நோில் வந்து பாா்வையிட்டாா். அதன்பின் திமுக ஆட்சி அமைந்ததும் நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலில் நான் உள்பட 60 உறுப்பினா்கள் மக்கள் பிரதிநிதிகளாக ேதா்ந்தெடுக்கப்பட்டு பின்னா் மேயராக பொறுப்பேற்றதும் முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்த முதல் உத்தரவு கடந்த காலத்தில் மாநகரில் பகுதியில் ஏற்பட்டதை போல் எந்த பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டதின் அடிப்படையில் 45 மாத காலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி சாலை கால்வாய் மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது மட்டுமின்றி புதிதாக 14 கால்வாய் வழித்தடங்களை ஏற்படுத்தி அதன் மூலம் தேவையற்ற மழைநீா் கடலுக்கு செல்லும் வகையில் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம் பல பகுதிகளில் குறைந்த பட்சம் 30 நாட்களாவது மழைநீர் தேங்கி யிருந்த காலம் உண்டு தற்போது தொடா்மழை பெய்து நின்ற 2 மணி நேரத்தில் முழுமையாக சென்று விடுகிறது. 3 வாா்டுகளில் மட்டும் சில பகுதிகளில் தாழ்வான காலி இடங்களில் மழை நீர் தேங்குகிறது. இது போன்ற பகுதிகளையும் கண்டறிந்து 58 மின் மோட்டாா்கள் மாநகராட்சியில் இருந்து வருகிறது. அந்த பகுதியின் தன்மைக்கேற்ப மோட்டாா்கள் மூலம் நீர் வெளியேற்றப்படுகிறது. சில பகுதிகளிலும் கழிவுநீர் வாகனம் மூலமும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. எந்த மழையிலும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையும் சுகாதார துறையின் மூலம் மேற்கொண்டு அதன் பணியாளா்களும் எல்லா பகுதிகளிலும் பணியாற்றி வருகின்றன. கடந்த 22 23 24 ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்பு இந்த ஆண்டு இருக்காது இதுவரை 9 சென்டிமீட்டா் மழை பெய்த போதும் அதை எதிர்கொண்டுள்ளோம் அதிகனமழை பெய்தாலும் மாநகராட்சி நிர்வாகம் முழுமையான பணியை முழுவீச்சில் மேற்கொள்ள இரவு பகல் என பாராமல் நான் உள்பட அதிகாாிகள் ஊழியா்கள் பொதுமக்கள் நலன் கருதி பணியாற்றுவாா்கள் பொதுமக்கள் எவ்வீத அச்சமும் கொள்ள வேண்டாம் என்று தொிவித்தாா்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி திமுக பகுதி செயலாளர் ரவீந்திரனிடம் முதல்வா் ஸ்டாலின் எஸ்ஐஆர் குறித்து கேட்டறிந்தாா்!!!
Next Article ‘நமது வீடு, நாம்தான் பார்த்து கொள்ள வேண்டும்’ என்ற அந்த உணர்வோடு, நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் – தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பேச்சு!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

எந்த புகாராக இருந்தாலும் பொதுமக்கள் தொிவிக்கலாம் புதுமையான ஆலோசனை எது இருந்தாலும் கூறலாம் குறைதீர்க்கும் முகாமி மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை!!!

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜர் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர் திமுக எம்பி சிவா : நாவடக்கம் தேவை பகிரங்க மன்னிப்பு கேட்கா விட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாறிப் போய் விடுவீர்கள் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி.மாரியப்பன் ஆவேசம்!!!

By Dinapuratchi
தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

திருச்செந்தூரில் தமிழ் கடவுளுக்கு குடமுழுக்கு நடைபெறும் போது தமிழிலே வேத மந்திரங்கள் முழங்க வேண்டும்,தமிழர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். தமிழக அரசு இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் அரசுக்கு வேண்டுகோள்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?