Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

வட்டிக் கொடுமையால் தாய் தற்கொலை மேற்கொள்ள இருந்த நிலையில் மகளான சிறுமி முந்திக்கொண்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி!!!

Last updated: September 16, 2025 6:16 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.,

தாய் ஆன்சி கண்ணீர் பேட்டி.,

நடந்தது என்ன.!

தூத்துக்குடி, பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (45), கூலி தொழிலாளி. மனைவி ஆன்சி (43), இத்தம்பதியின் 12 வயதான மகள் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். குடும்ப பிரச்னை காரணமாக கணவர் ராஜா தனியாக வசித்து வரும் நிலையில், ஆன்சி மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் பாத்திமா நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்கள். ஆன்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேறு சில நபர்களிடம் லட்சக் கணக்கில் (உறவினர்கள் உட்பட ) பணம் வாங்கி கூடுதலாக வட்டி தொழில் செய்து வந்துள்ளார். அப்போது கொரோனா கால கட்டம் என்பதால் ஊரடங்கு மற்றும் தொழில் வளர்ச்சி இல்லாததால் இவர் வட்டிக்கு கொடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியாத சூழ்நிலை, இந்த நிலையில் ஆன்சி-க்கு வட்டிக்கு கொடுத்த உறவினர்கள் பணத்தை திரும்ப கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தூத்துக்குடி பூபல்ராயர்புரத்தில் வசித்து வரும் ஆன்சி-யின் உடன் பிறந்த தம்பியான அண்டோ என்பவரும் பணத்தைக் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளாராம். அதாவது, அண்டோ-விடம் ஆறு லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படும் நிலையில், இவர் வட்டிக்கு மேல் வட்டி போட்டு 22 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டுள்ளாராம். மேலும் ஆன்சி-யின் கணவர் தொழில் செய்யும் இடத்திற்கு சென்று பணத்தைக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆன்சி இது குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், தெற்கு காவல் நிலையத்திலும் புகார் மனு அளித்துள்ளார். மேலும், கடந்த ஒரு வார காலமாக ஆன்சியை தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளாராம் அவரது தம்பி அண்டோ, இந்த நிலையில், நேற்று மாலை ஆன்சி தற்கொலை முயற்சி மேற்கொள்வதற்காக பூச்சி மருந்து ஒன்றை வீட்டில் வாங்கி வைத்துள்ளார். பின்னர் அருகே உள்ள தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அங்கு ஆன்சி-யின் மகள் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். பின்னர் அவரை தண்ணீர் தெளித்து எழுப்பியும் எழுந்திருக்காத நிலையில், அவர் பூச்சி மருந்தை குடித்தது பின்னர் தெரியவந்துள்ளதை தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த ஆன்சி மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுமியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். தற்போது சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இது குறித்து ஆன்சி செய்தியாளர்களிடம் கூறும்போது, எனது தம்பி அண்டோ ஒரு வார காலமாக பணம் கேட்டு மிரட்டி வருகின்றார். இதனால் நான் தற்கொலை செய்ய இருந்த நிலையில் எனது மகள் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்பு இரண்டு தடவை தூக்க மாத்திரைகள் உட்கொண்டு நானும் தற்கொலைக்கு முயன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தேன். இனி என்னால் உயிர் வாழ முடியாது என்று நினைத்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணியுருந்தேன். ஆனால் எனது மகள் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இனியும் காவல்துறை வேடிக்கை பார்த்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. ஆகவே காவல்துறை உடனடியாக எனது தம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கண்ணீர் மல்க.

பேட்டி: ஆன்சி, தற்கொலை முயற்சி மேற்கொண்ட சிறுமியின் தாய்

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகர பகுதிக்குட்பட்ட 20 வது வார்டில் பகுதி சபா உறுப்பினர் கூட்டம் : முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வட்டச் செயலாளருமான ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது!!!
Next Article தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சாா்பில் மாலை அணிவித்து மாியாதை செய்தனா்!!!

You Might Also Like

அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடிமாவட்டம்

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” மக்கள் சந்திப்பு, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் – திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அ.இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

அய்யா வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா? டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாள் மூலம் இழிவுபடுத்திய தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவனர் எஸ். பி. மாரியப்பன் கோரிக்கை!!!

By Dinapuratchi
தூத்துக்குடி

125 ஏக்கர் சி.வ.குளத்தில் அடர்ந்த காடு போல் காட்சியளித்த முள்செடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்படுத்த மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

பெற்றோா்கள் ஆண் பெண் இரு குழந்தைகளையும் கண்காணித்து சமமாக வழி நடத்த வேண்டும் மகளிா் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?